விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை!

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் மட்டுமே நிதி திரட்ட முடியும் என்று கூறுவது மோடி அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.