அம்பலமான காவி பயங்கரவாதம்

பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்காக ஆர்எஸ்எஸ் வன்முறைக் கும்பல் குண்டு வெடிப்புகளின் ஊடாக உதவி செய்திருக்கிறது. அதற்கு இஸ்லாமியர்களை பலியாக்கியதோடு, மொத்தப் பழியையும் அவர்கள் மீதே போட்டு அப்பாவி இந்துக்களின் மனதில் நஞ்சினை விதைத்திருக்கிறார்கள். இவர்களின் கொடூரங்களை அஞ்சாது வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்எஸ்எஸ்-சின் முன்னாள் உறுப்பினரான சிண்டே.