ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமையின் திறனற்ற தன்மையால் சிக்கலுக்கு உள்ளாகும் மாணவர்களின் எதிர்காலம்.
Category: கல்வி,
நீட் மறுதேர்வுக்கு தள்ளப்படும் மாணவர்கள் – அம்பலமான அடுத்த நீட் மோசடி
தேர்வு முடிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட மாணவர்கள் இனி மீண்டும் படித்து தேர்வு எழுதும் நிலைக்கு NTA-வில் நடந்த ஊழல் தள்ளியுள்ளது.
இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை
மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:
ஏமாற்றம் தரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை
சமூக மாற்றம் குறித்த பரந்த அளவிலான சிந்தனைகள் ஏதுமில்லாத, தேசிய கல்விக் கொள்கையின் சாரமே கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை
நீட் தேர்வினால் மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் இன்னல்களை அலசும் ‘அஞ்சாமை’
நீட் தேர்வு மூலம் ஒரு சாமானிய நடுத்தர குடும்பத்தில் உருவாகும் வாழ்வியல், உளவியல் நெருக்கடிகளை எடுத்துக் காட்டி, அதற்கான சட்டப் போராட்டத்தை…