வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் திட்டம் குறித்து நவம்பர் 22, 2025 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டத்தில் தோழர் கொண்டல் அவர்களின் உரை
Tag: எஸ்.ஐ.ஆர்
அரசு ஊழியர்களின் உயிரை பறிக்கும் எஸ்.ஐ.ஆர்
SIR காரணமாக தேர்தல் ஆணைய மேலதிகாரிகள் தரும் உளவியல் நெருக்கடியை சமாளிக்க முடியாது நடக்கும் BLOக்களின் தற்கொலைகள், மரணங்கள்..
எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவா எஸ்.ஐ.ஆர்?
முதியவர்கள், பூர்வகுடிமக்கள், சிறுபான்மையினர் மற்றும் சாமானிய மக்களின் வாக்குரிமையை சுலபமாக நீக்கி விடும் வகையிலாக பல சிக்கல்களைக் கொண்டுள்ள sir விண்ணப்பப் படிவம்.