காசாவில் இசுரேல் உருவாக்கிய செயற்கையான உணவுப்பஞ்சத்தை வெளியுலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்களை குறிவைத்து படுகொலை செய்ததால் தற்போது உலகரங்கில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது இசுரேல்.
காசாவில் இசுரேல் உருவாக்கிய செயற்கையான உணவுப்பஞ்சத்தை வெளியுலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்களை குறிவைத்து படுகொலை செய்ததால் தற்போது உலகரங்கில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது இசுரேல்.