தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.
Category: வணிகம்
நூறு நாட்களைக் கடந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்
பல்வேறு அடக்குமுறைகளை மீறி, தனியார்மயத்தை எதிர்த்து நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்.
சங்கப் புலவர் இளவெயினி சிலை அமைக்க தடையிடும் மதுரை மாநகராட்சி – தோழர். திருமுருகன் காந்தி கண்டன உரை
புலவர் குறமகள் இளவெயினி சிலைக்கு தடையாக இருக்கும் மதுரை மாநகராட்சியை நிர்வாகத்தைக் கண்டித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை
சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…
கோல்ட்ரிஃப் – மருத்துவத் துறையில் ஒரு இருண்ட அத்தியாயம்
அக்டோபர் 2025 — இந்தியாவின் மருத்துவத் துறையில் மீண்டும் ஒரு கருப்பு அத்தியாயம். மத்திய பிரதேசத்தின் சின்ட்வாரா மாவட்டத்தில் இருந்து நாக்பூர்…
சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2
காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…
மஞ்சள் பட்டாணி இறக்குமதி: உள்ளூர் விவசாயத்தை அழிக்கும் மோடி அரசின் மறைமுக போர்
கடலை பருப்பு, துவரம் பருப்புக்கு மாற்றான ஒரு பருப்பு வகையை வெளிநாட்டிலிருந்து மிக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து சொந்த நாட்டு…
பிள்ளையார் அரசியல் – புத்தகப் பார்வை
பார்ப்பன பனியாக்கள் இந்துத்துவக்கும்பல்கள் உருவாக்கி மத வெறுப்பையும், வணிக நோக்கத்துடனும் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டவே இந்த பிள்ளையார் அரசியல்
தென்னிந்திய வர்த்தகத்தை சூறையாடும் அமெரிக்க வரி- அமைதியாய் மோடி
சிறுகுறு நிறுவனங்களை, தென்னிந்தியா சார்ந்த வர்த்தகத்தை நட்டத்திற்குள் தள்ளியிருக்கிறாரா மோடி என்கிற கேள்வியை, இந்தியாவின் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு…
ஏமாற்றம் தரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை
சமூக மாற்றம் குறித்த பரந்த அளவிலான சிந்தனைகள் ஏதுமில்லாத, தேசிய கல்விக் கொள்கையின் சாரமே கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை