அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் நாட்டில் உற்பத்தி ஆகும் ஆயுதங்களை விற்பதற்கு போரை சந்தையாகப் பார்க்கின்றன
Category: சர்வதேசம்
காசாவில் உயிரிழப்புகள் குறித்த அறிக்கை
இசுரேலியப் படைகள் காசாவில் இதுவரை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை குறித்து ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கை.
பாலஸ்தீனர்களின் தோழன் ஹவுதி
ஹவுதி இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அன்சார் அல்லா ( Ansar Allah) அமைப்பு இன்று ஏமன் மக்களின் ஆதரவு பெற்ற…
டெலிகிராம் நிறுவனர் கைது – மேற்குலகின் சூழ்ச்சியா?
மேற்குலகம் கட்டமைக்கும் செய்திகளுக்கு மாறாக, உண்மையான செய்திகள் பரப்பப்படும் தளங்களை கட்டுப்படுத்த நினைக்கும் மேற்குலகத்தின் சூழ்ச்சியே டெலிகிராம் நிறுவனரின் கைது.
வல்லரசு நாடுகளின் போட்டியால் ஏற்படும் பேரழிவுகள்
வளர்ச்சி எனும் பெயரால் இயற்கையை பலி கொடுத்து, அதனால் ஏற்படும் பேரழிவுகளுக்கு பொறுப்பேற்காமல் யார் அடுத்த வல்லரசு என்று போட்டியிடும் நாடுகளின்…
சிங்கள தேசத்தின் சிவப்பு நட்சத்திரம் தோழர்.விராஜ் மெண்டிஸ் – திருமுருகன் காந்தி
தோழர்.விராஜ் மெண்டிஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் அவருடன் பயணித்த அனுபவங்கள் மற்றும் போராட்ட குணங்களை நினைவு கூர்ந்தார் தோழர் திருமுருகன்…
மீனவர்களுக்கான தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம்
தமிழக மீனவர்கள் மீது படுகொலைகளை நடத்தும் இலங்கைக் கடற்படையை எதிர்த்து மே 17 இயக்கம் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தமிழகம்…
சிங்கள ’தம்ரோ’ நிறுவனத்தை முற்றுகையிட்ட போராட்டம்
இராமேசுவரம் கடற்பகுதியில் கடந்த ஆகத்து 1, 2024 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகைக் கவிழ்த்து, மலைச்சாமி என்கின்ற மீனவரை படுகொலை…
வங்கதேச மாணவர் எழுச்சியும் அதன் தொடர்ச்சியும்
வங்கதேசத்தில் ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டம் வென்றிருக்கிறது. இது இந்திய எல்லைகளில் நடக்கும் மாற்றங்களால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது
இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்கள் சந்திப்பு- திருமுருகன் காந்தி
இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது குறித்து தோழர். திருமுருகன் காந்தி முகநூல் பதிவு