முன்வாசல் வழியாக தன்னம்பிக்கை சொற்பொழிவாளர்கள் அனுப்பி விட்டு, பின்வாசல் வழியாக இந்துத்துவ அமைப்புகள் கைப்பற்றும் ஒன்றாகவே இச்சம்பவம் உணர்த்துகிறது.
Category: அரசியல்
கேரள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை
மலையாளத் திரைத்துறையை சார்ந்த பெண்களுக்கு நீண்ட காலமாக நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளை வெளியிட்டிருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை.
தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் – கள ஆய்வு
தூத்துக்குடி சாதிய தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரலிங்கபுர மக்களின் கோரிக்கையை மே 17 இயக்கம் முன்வைக்கிறோம்
முருகன் மாநாடும், தமிழ் முருகன் – புத்தகப் பார்வையும்
‘முருகன் கடவுளல்ல, நாடாண்ட மன்னன்’ என்பதையும், அவன் போர்த்திறனையும் பாவலர் அறிவுமதி அவர்கள் தனது தமிழ் முருகன் என்னும் நூலில் சங்கப்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக அரசு தயங்குவது ஏன்?
நாடு முழுவதும் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, அறிவியல் சார்ந்த துறைகளிலும் உயர்சாதி சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தந்தை பெரியாரும், தோழர் தமிழரசனும் இணைகிற கருத்தியல்
எந்த அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களும் விடுதலையை நோக்கமாக கொண்டே உணர்வு கொள்ள முடியும் என சிந்தித்து பெரியாரும், தோழர் தமிழரசனும் ஒன்றி…
வீரம் விளைந்த வேலூர் புரட்சி வீரவணக்க பொதுக்கூட்டம் – மே 17 இயக்கம்
வேலூர் புரட்சியில் சாதி மதம் கடந்து புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து போராடிய வரலாற்றை தமிழர்கள் மறந்து விடாமல் நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும்,…
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் – பாகம் 2
பெண் விவசாயக் கூலிகள் அந்த நிலங்களில் நின்று வேலை செய்வதையே, அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பாக நிலப்பிரபுக்கள் பார்க்கிறார்கள்.
இந்து அறநிலையத்துறை எதற்கு? – ஆசிரியர் கி. வீரமணி
இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு - செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரச்சாரத்திற்கானதல்ல.
டெலிகிராம் நிறுவனர் கைது – மேற்குலகின் சூழ்ச்சியா?
மேற்குலகம் கட்டமைக்கும் செய்திகளுக்கு மாறாக, உண்மையான செய்திகள் பரப்பப்படும் தளங்களை கட்டுப்படுத்த நினைக்கும் மேற்குலகத்தின் சூழ்ச்சியே டெலிகிராம் நிறுவனரின் கைது.