சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை…
Category: அறிக்கைகள்
ஆவணப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இயற்றிடுக – மே 17 அறிக்கை
சாதி மறுப்பு திருமணம் செய்த இராமச்சந்திரன் கொல்லப்பட்ட நிலையில், சாதி ஆணவப்படுகொலைக்கு திமுக அரசு நடப்புக் கூட்டத் தொடரில் சிறப்புச் சட்டத்தை…
மதுரையில் பட்டியல் சமூக இளைஞர் தினேஷ்குமார் காவல்துறையால் மரணம் – நடவடிக்கை கோரும் மே 17 அறிக்கை
மதுரையை சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் மரணம்! திமுக அரசே, தினேஷ்குமார் மரணத்திற்கு காரணமான காவலர்களை கைதுசெய்! - மே 17…
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தீர்மானம் கொண்டு வர உறுதியளித்த முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு – மே 17 அறிக்கை
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலை போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்! -…
விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய்
சென்னையில் நடபெறவிருக்கும் வெண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இனப்படுகொலை செய்யும் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய் -…
போராடும் மக்களுக்கு உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் – மே 17 அறிக்கை
நீர்ப்பாசன உரிமைக்காக போராடும் மக்களுக்கு உசிலம்பட்டியிலுள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் - மே 17 அறிக்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை ஏவிய திமுக அரசின் காவல் துறைக்கு கண்டனம் – மே 17 அறிக்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை செய்து நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறது…
ஆளுநர்களுக்கு கடிவாளமிட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மே 17 இயக்கத்தின் அறிக்கை
மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைக்கு இடையூறாக இருக்கும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போடப்பட்டிருப்பதை வரவேற்கும் மே 17 இயக்க அறிக்கை.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் – மே 17 அறிக்கை
இஸ்லாமிய சொத்துக்களை இந்துத்துவ பாஜக அரசு அபகரிக்க கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! - மே…
இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்காததால் நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த பாஜக அரசை கண்டித்து மே 17 அறிக்கை
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி நிதியை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை மோடி அரசு…