சென்னையில் நடபெறவிருக்கும் வெண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இனப்படுகொலை செய்யும் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய் -…
Category: அறிக்கைகள்
போராடும் மக்களுக்கு உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் – மே 17 அறிக்கை
நீர்ப்பாசன உரிமைக்காக போராடும் மக்களுக்கு உசிலம்பட்டியிலுள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் - மே 17 அறிக்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை ஏவிய திமுக அரசின் காவல் துறைக்கு கண்டனம் – மே 17 அறிக்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை செய்து நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறது…
ஆளுநர்களுக்கு கடிவாளமிட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மே 17 இயக்கத்தின் அறிக்கை
மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைக்கு இடையூறாக இருக்கும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போடப்பட்டிருப்பதை வரவேற்கும் மே 17 இயக்க அறிக்கை.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் – மே 17 அறிக்கை
இஸ்லாமிய சொத்துக்களை இந்துத்துவ பாஜக அரசு அபகரிக்க கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! - மே…
இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்காததால் நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த பாஜக அரசை கண்டித்து மே 17 அறிக்கை
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி நிதியை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை மோடி அரசு…
பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் – மே 17 அறிக்கை
பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு…
கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி பரிந்துரைகளின் படி தீர்வு வழங்கிடு – மே 17 அறிக்கை
அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தை நசுக்க வேண்டாம்! யுஜிசி பரிந்துரைகளின்படி தீர்வு வழங்கிடு - மே 17 அறிக்கை
ஐயா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள்
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது, தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி…
வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் – மே 17 அறிக்கை
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! - மே 17 அறிக்கை