காசாவில் 20,000 பிஞ்சு குழந்தைகளைப் படுகொலை செய்த இசுரேல் – ஐ.நா அறிக்கை

காசாவில் குழந்தைகளை குறிவைத்து படுகொலை செய்த இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றங்களின் ஆதாரங்களை வெளியிட்ட ஐ.நா. ஆணையம்.

உலகெங்கிலும் தொடரும் இனப்படுகொலைகள் தற்போது சூடானிலும்

சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்தும் ஈழ இனப்படுகொலை நடந்த போது பார்ப்பன இடதுசாரிகள் இந்திய தேசியவாதத்திற்கு ஆதரவாக இருந்தது குறித்தும் தோழர்…

அமைதி ஒப்பந்தம் பெயரில் காசாவை கையகப்படுத்தும் அமெரிக்கா

போர் நிறுத்தம் என்ற பெயரில் காசாவை கையகப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா கொண்டுவந்தது பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கே

சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2

காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தீர்மானம் கொண்டு வர உறுதியளித்த முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு – மே 17 அறிக்கை

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலை போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்! -…

சர்வதேசப் போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை

தமிழர்களுக்கே ஆபத்தை அதிகரிக்கும் போர் குறித்தான கவனம் இல்லாமல் போகும் பொழுது, ஏற்படப்போகும் நெருக்கடி குறித்து மின்னம்பலம் சேனலில் தோழர். திருமுருகன்…

பேரணியும், போர் அணியும்!

செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி

Translate »