சொந்த கட்சியில் உள்ளவர்களின் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காமல் ஊருக்கு உபதேசம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி
Tag: பாஜக
தமிழின உரிமைக்காக களத்தில் முன் நிற்கும் மே பதினேழு இயக்கம்
இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
இந்தி அழிப்பு போராட்டத்தை திடீரென நடத்துகிறதா மே17 இயக்கம்?
மே17 இயக்கம் இந்தி அழிப்பு போராட்டத்தை பற்றிீயான விளக்கத்தையும், இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது என தோழர் திருமுருகன் காந்தி…
சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள்
ஆதிக்க இந்தியை எதிர்த்து தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள…
தென்னக இரயில்வேயில் இந்தித் திணிப்பை எதிர்த்து மே 17 இயக்கம் முன்னெடுத்த இந்தி அழிப்பு போராட்டம்
தென்னக இரயில்வேயில் ஆதிக்க இந்தியைத் திணித்த பாஜக அரசைக் கண்டித்து எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த…
அணுசக்தி துறையில் அதானி- தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டம்
தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அணுசக்தி துறையை திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டம்.
தமிழ்நாட்டின் வரி வருவாயில் கைவைத்த ஒன்றிய பாஜக அரசு
மாநில பொருளாதாரத்தை நசுக்கி டில்லிக்கு அடிபணிய வைக்கும் நோக்கில் உள்ள ஒன்றிய பட்ஜெட் குறித்த கட்டுரை
தமிழர்கள் பண்பாட்டின் மீதான பார்ப்பனியத்தின் தாக்குதல்கள் – திருமுருகன் காந்தி உரை
தமிழரின் முருக வழிபாடு குறித்தும் பார்ப்பனியம் ஆக்கிரமித்த கோவில்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி உரை
மோடியின் பொய்யுரைகளால் ஆன மதுராந்தக பரப்புரை
தமிழர்கள் மீதான அவதூறுகளால் மற்ற இனங்களிடையே தமிழர்கள் மீது வெறுப்பைக் கட்டமைத்த மோடியின் மதுராந்தக பரப்புரை குறித்த கட்டுரை.
மக்களுக்கு தேவை கடவுளர் சிலைகளா? கல்வியளித்தவர்கள் சிலைகளா? – திருமுருகன் காந்தி உரை
வடலூரில் அம்பேத்கார், பெரியார் அகற்றப்பட்ட சிலைகளை நிறுவிடக் கோரி வி.த.பு கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின் உரை: