இஸ்லாமியர்களை ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தள்ளி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கூட்டங்கள்
Tag: பாஜக
நீதி விசாரணைக்காக அலைகழிக்கப்படும் சமூக செயல்பாட்டாளர்கள்
மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு மோடி அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கொடுக்கும் சிக்கல்களை உணர்த்தும் ஆர்டிகிள்-14 கட்டுரையின் தமிழாக்கம்
கும்பமேளாவினால் தொடர்ந்து பலியாகும் உயிர்கள்
உத்தரப் பிரதேசத்தின் யோகி அரசினால் மனித உயிர்களை மலிவாகப் பார்க்கும் பக்தித் திருவிழாவாக நடந்து கொண்டிருக்கிறது மகா கும்பமேளா
இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்காததால் நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த பாஜக அரசை கண்டித்து மே 17 அறிக்கை
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி நிதியை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை மோடி அரசு…
திருப்பரங்குன்றத்தில் கலவரம் தூண்டும் இந்துத்துவ மதவெறி கும்பல்கள்
மதவெறி பரப்பி கலவரம் ஏற்படுத்தும் வாய்ப்புகளுக்காக கண்கொத்திப் பாம்பாக காத்திருந்த பாஜக, இந்துத்துவ அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு இறங்கியுள்ளன.
யுஜிசி திருத்த மசோதாவை எதிர்த்து சாஸ்திரி பவன் முற்றுகை
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வரும் யூஜிசி விதி திருத்தத்திற்கு எதிராக மே17 இயக்கம்…
யூஜிசி திருத்த வரைவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில ஆளுநரே நியமிக்க வழிவகை செய்யும் யூஜிசி திருத்த வரைவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - மே பதினேழு…
தமிழர்களின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்த மோடி அரசு
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், மீண்டும் மறு ஆய்வு செய்வது தொடர்பாகமோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி
வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…
கொலை மிரட்டல் விடும் அர்ஜூன் சம்பத்தின் பதிவு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு
அரசியல்-சமூக செயல்பாட்டாளர்களை கொலை செய்வதற்கு உதவி செய்வதாக அர்ஜூன் சம்பத் கூறியிருப்பது தொடர்பாக, அனைத்து கட்சி பொறுப்பாளர்களின் ஊடக சந்திப்பு 24.10.24…