இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை

மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:

தென்னக இரயில்வேயில் இந்தித் திணிப்பை எதிர்த்து மே 17 இயக்கம் முன்னெடுத்த இந்தி அழிப்பு போராட்டம்

தென்னக இரயில்வேயில் ஆதிக்க இந்தியைத் திணித்த பாஜக அரசைக் கண்டித்து எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த…

அணுசக்தி துறையில் அதானி- தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டம்

தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அணுசக்தி துறையை திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டம்.

மோடியின் பொய்யுரைகளால் ஆன மதுராந்தக பரப்புரை

தமிழர்கள் மீதான அவதூறுகளால் மற்ற இனங்களிடையே தமிழர்கள் மீது வெறுப்பைக் கட்டமைத்த மோடியின் மதுராந்தக பரப்புரை குறித்த கட்டுரை.

மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய மே 17 இயக்கம்

தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சனவரி 23, 2026 அன்று தி.நகரில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது…

தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட ஒரு கோடி வாக்காளர்கள் நிலை என்ன? – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதும், திருப்பரங்குன்றம் சர்ச்சை, தவெக இளைஞர்கள் & தொழிலாளர் வர்க்கத்தின் சிக்கல்கள் குறித்தும் பியான்ட் ஹெட்லைன்ஸ் ஊடகத்திற்கு…

வங்கியில் தள்ளுபடியாகும் மக்கள் பணம் – கடன் வாங்கி பெருக்கும் பெரு நிறுவனங்கள்

ஒருபுறம் கடன் தள்ளுபடி மறுபுறம் கடன் வாங்குவது சுலபம் என பெரு நிறுவனங்களுக்கு செய்யும் சலுகைகளுக்கு நடுவே மக்களின் அழுத்தப்படும் சுமைகள்.

ஒன்றிய அரசின் ஒப்பந்த முறைக்கு எதிராக போராடும் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள்

திருவொற்றியூரில் MRF நிறுவனத்தில் NAPS திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருடாந்திர காப்பீட்டு தொகைக்கான முன்பணம் கொடுக்காததை எதிர்த்தும் 800 தொழிலாளர்கள் போராடி…

மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஏன்?

தமிழர்களின் நலன், உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதோடு போலித்தனமான பரப்புரைகளை இங்கு செய்யும் மோடி அரசை அம்பலப்படுத்தும் கட்டுரை தொகுப்புகள்

சிங்கள ராணுவ அதிகாரிகளை இங்கிலாந்து தடை செய்ததன் பின்னணி

சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக, கடந்த 24 மார்ச், 2025 அன்று கருணா…

Translate »