சிங்கள ராணுவ அதிகாரிகளை இங்கிலாந்து தடை செய்ததன் பின்னணி

சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக, கடந்த 24 மார்ச், 2025 அன்று கருணா…

இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி

அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…

இந்திய அமைதி காப்புப் படை நடத்திய வல்வெட்டித்துறை படுகொலைகள் – ITJP அறிக்கை

1987-ல் தமிழீழப் பகுதிகளில் அமைதி காப்புப் படையாக சென்ற இந்திய இராணுவம் நடத்திய தொடர் கொலைகளைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ITJP…

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் – மே 17 அறிக்கை

இஸ்லாமிய சொத்துக்களை இந்துத்துவ பாஜக அரசு அபகரிக்க கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! - மே…

இசுலாமிய வெறுப்பை திட்டமிட்டு பரப்பும் பாஜக

இஸ்லாமியர்களை ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தள்ளி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கூட்டங்கள்

தாய்மொழி தமிழின் தொன்மையும், மேன்மையும்

ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி உரிமையை காக்க உறுதியேற்கும் நாளாக, தாய்மொழிக்காக தன்னுயிரையும் ஈகையாய் தந்த ஈகியர்களை நினைவு கூறும்…

இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்காததால் நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த பாஜக அரசை கண்டித்து மே 17 அறிக்கை

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி நிதியை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை மோடி அரசு…

யுஜிசி திருத்த மசோதாவை எதிர்த்து சாஸ்திரி பவன் முற்றுகை

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வரும் யூஜிசி விதி திருத்தத்திற்கு எதிராக மே17 இயக்கம்…

தமிழர்களின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்த மோடி அரசு

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், மீண்டும் மறு ஆய்வு செய்வது தொடர்பாகமோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை – கண்டுகொள்ளாத மோடி அரசு

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது இலங்கை அரசு. இந்த சம்பவம் குறித்து மோடி…

Translate »