பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு…
Category: பார்ப்பனியம்
முதன்மை எதிரியை தப்பிக்க வைக்கும் தந்திரசாலிகள் – திருமுருகன் காந்தி
தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது தமிழரல்லாத பெரியாரின் கோரிக்கை, எங்களை போன்ற சாதிவழி பச்சை தமிழர்களின் கோரிக்கையல்ல என முடித்துக் கொள்ளக்கூடியவர்களை…
‘உறவு முறை’ – பெரியாரின் உலகப் பார்வையும், விளங்காத நாம் தமிழர் கட்சியினரும்
பெரியாரை கொச்சைப்படுத்த, நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரையான உறவுமுறை குறித்தான விளக்கங்களும், ஒழுக்கம் குறித்தான பெரியாரின் வரையறைகளும்
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? – புத்தகப்பார்வை
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? அதன் வடிவம் என்ன? எப்படி தேசிய இனங்களை அழிக்கிறது? எப்படி மடை மாற்றுகிறார்கள்? யார் மறுக்கிறார்கள்? என்பதை…
வைக்கம் நூற்றாண்டின் நாயகன் பெரியார்
இனவாத, மதவாத சக்திகளின் நச்சுப் பரப்புரைக் கட்டமைப்பை ஆதாரங்களுடன் தகர்த்தெறியும் கடமை, பெரியாரியவாதிகளுக்கு உருவாகியிருக்கிறது.
ஐயப்ப பக்தியின் பெயரால் பெண்களின் மீது நடக்கும் தீண்டாமை
சபரிமலை ஐயப்பன் பக்தர்களை காணும் நமக்கு, இந்த விரதங்களுக்கு பின்னால் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்தான பார்வை தேவை.
சபர்மதி ரிப்போர்ட் – பாஜகவின் மற்றுமொரு பிரச்சாரத் திரைப்படம்
குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்ரா சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் முக்கியக் காரணமாகும். அந்த சம்பவத்தை முன்வைத்து…
வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி
வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…
காஷ்மீரின் 370வது பிரிவை பாஜக நீக்கியதை நியாயப்படுத்தும் பிரச்சாரத் திரைப்படங்கள்
’ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களை விட லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் தான் தீவிர அரசியல் தொடங்குகிறது’ என்றார் லெனின். அத்தகைய…
குரலற்றவர்களின் குரலான அண்ணல் அம்பேத்கரின் ஊடகப் பணி
பார்ப்பனிய உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து, தலித் சமூகத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.