ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிக்கும் ‘கிங்டம்’ – மே 17 இயக்கத்தின்முற்றுகை போராட்டம்

தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் Kingdom திரைப்படம் தமிழர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்தப் படம் இனப்படுகொலையை சந்தித்த ஈழத் தமிழர்களின் காயங்கள்…

மோடி வருகையைக் கண்டித்து மே17 இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

’எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது'. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

மருது பாண்டியர்களின் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ நினைவுப் பொதுக்கூட்டம்

மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224ம் ஆண்டை நினைவு கூற, மே பதினேழு இயக்கம்…

கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்

சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்

தமிழ்வார விழாவாகும் பாரதிதாசன் பிறந்தநாள்

தமிழர்கள் மீது பாஜக அரசு நடத்தும் மொழித் திணிப்பு, உரிமைப் பறிப்புகளை எதிர்த்து நிற்கும் விழிப்பை, தெளிவை அடைய பாரதிதாசனே கவிதைப்…

இந்திய நீரோட்டத்திலிருந்து தமிழர்களை வேறுபடுத்திய தமிழ்த் தேசியக் கவிஞர்

பெரியாரின் சிந்தனை முறையிலிருந்து தனக்கான வேரைத் தமிழ் மரபில் கண்டடைந்து புதிய தமிழ் இலக்கிய தளத்தைக் கட்டமைத்தவர் நம் கவிஞர் பாரதிதாசன்

பாசிசம் – நவபாசிசம் குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மதுரையில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய 2வது மாநில மாநாட்டில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பாசிசம் குறித்து ஆற்றிய உரையின்…

சீமானியத்தனத்தை வீழ்த்தி இடது சாரி தமிழ்த்தேசியத்தை வளர்க்கும் மே பதினேழு இயக்கம்!

திரிபுவாத அரசியல் செய்யும் சீமானை, இடதுசாரி தமிழ்த்தேசியத்தைக் கொண்டு அரசியல் தளத்தில் வீழ்த்த திராவிட இயக்கச் சிந்தனை மரபிலான அறிவர் மாநாட்டை…

தமிழ்த்தேசியப்பெருவிழா குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் பதிவுகள்

மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…

தமிழ்த்தேசியப் பெருவிழா 2025

தலைவர்களின் உரைகள், அறிஞர்களின் அமர்வுகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதுகள், காந்தள் கலைவிழா என உற்சாகமளிக்கும் திருவிழாவாக தமிழ்த்தேசியப் பெருவிழா நடந்தேறியது

Translate »