தமிழ்த்தேசியப்பெருவிழா குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் பதிவுகள்

மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…

தமிழ்த்தேசியப் பெருவிழா 2025

தலைவர்களின் உரைகள், அறிஞர்களின் அமர்வுகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதுகள், காந்தள் கலைவிழா என உற்சாகமளிக்கும் திருவிழாவாக தமிழ்த்தேசியப் பெருவிழா நடந்தேறியது

சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்

“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா”…

மதத்தில் இருந்து தமிழை விடுவித்த தமிழ்த்தேசிய தந்தை பெரியார்

தந்தை பெரியார் தமிழை மதத்திலிருந்து பிரிக்கத் துணிந்ததே பார்ப்பனர்களின் மொழி / மரபு ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட காரணமாக அமைந்தது.

அய்யா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள் – பகுதி 2

தமிழ்த்தேசிய பேரியக்கம் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் சமூக வலைதள…

பெரியாரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் – திருமுருகன் காந்தி

பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.

மே 17 இயக்கத்தின் ஈரோடு தேர்தல் பரப்புரை – பாகம் 2

தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் மே17 இயக்கத்தின் பரப்புரை.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

ஈரோட்டு மக்களின் பிரச்சினைகளை மடைமாற்றும் நோக்கில் சீமான் செய்து வரும் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டும் மே17 இயக்கத்தின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தமிழ்த்தேசியப் பேரினத்தின் அடையாளங்கள்

தமிழ்த்தேசியப் பேரினத்தின் முகவரிகளான தந்தை பெரியாரைம், மேதகு பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியல் சீரழிவு அரசியல்.

ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு மற்றும் நிலைப்பாடு குறித்தான ஊடக சந்திப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் மே பதினேழு இயக்கத்தின் ஆதரவு மற்றும் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் மன்றத்தில் சனவரி 25, 2025 அன்று நடைபெற்றது

Translate »