ஒரு தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்குகின்ற வேலையைத்தான் சீமான் செய்கிறார் என்பதை தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மின்னம்பலம் ஊடகத்திற்கு வழங்கிய…
Category: தமிழ்த்தேசியம்
திராவிட புல்டோசரைக் கொண்டு பிராமண கடப்பாரையை உடைப்போம் – திருமுருகன் காந்தி உரை
தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி 24-12-2025 அன்று தமிழ்த்தேசிய கூட்டணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை
தமிழ்த்தேசியத்திற்கு தொடர்பற்ற வாடகை மேடை பேச்சாளர் சீமான் குறித்து திருமுருகன் காந்தி நேர்காணல்
தமிழ்த்தேசியம், மார்க்சியம், பெரியாரியம் குறித்து எந்த அறிவுமற்று வாடகை மேடை பேச்சாளராக RSS மேடை முதற்கொண்டு அனைத்து மேடைகளிலும் பேசும் சீமான்…
சிந்தனை, சொல், புரட்சி: பெரியாரைக் கொண்டாடிய தமிழ்ச் சான்றோர்கள்
தமிழர் நலனுக்காக முன்னெடுக்கும் செயல் திட்டத்தில் ஒருபொழுதும் தயங்காத பெரியார் மீது தமிழ்ப்பற்றாளர்கள் வைத்திருந்த அன்பையும், பெருமதிப்பையும் விளக்கும் கட்டுரை
இரவல் கடப்பாரை இமயத்தை சரிக்காது
தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிற்கு விரோதமாக பெரியாரை நிறுவும் போலித் தமிழ்த்தேசியவாதிகள சித்தரிப்பினைத் தகர்த்து ‘தமிழ்த் தேசியத்தின் வழிகாட்டியே பெரியார்’ என்பதை மக்களுக்கு உணர்த்தும்…
பெரியாரின் ’சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சொல்லும் துணிச்சலற்ற ’கழுதைப்புலி’ சீமான்
'சுதந்திர தமிழ்நாடு' கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி…
அரசியலை மதத்தோடு கலந்த ஆர்எஸ்எஸ்-சிற்கு உதவும் சீமான்
திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்தும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்திற்கு எதிராக பேசாத ஐயா.மணிரசன், சீமான் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு…
சாமானிய சங்கிகளை விட சீமானிய சங்கிகள் ஆபத்தானவர்கள்
சீமான் ஒரு தமிழின துரோகி என்பதற்கும், போலி தமிழ்த்தேசியவாதி என்பதற்கும் போதிய சான்றுகளாக இருக்கும் விளக்க கட்டுரை
மதிமுக நடத்திய மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை
மாவீரர் நாளை முன்னிட்டு சென்னை சைதையில் மதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்