‘அணு’ என்பது வெறும் அச்சுறுத்தல் அல்ல, அது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான ஆயுதம் என்பதை ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த…
Category: சூழலியல்
சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி
நிலங்களை எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது தான் அரசின் பணியா? சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வுகள் என்ன? உள்மாவட்ட மழை ஆதாரமான கிழக்கு…
“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.
பாலியப்பட்டு மக்கள் கோரிக்கையை ஏற்று சிப்காட் திட்டத்தை கைவிட்டு, விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சியை அரசு அமைத்திட வேண்டும்.
வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்
“பாலியப்பட்டு ஊராட்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை வராது” என்கிற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்
பள்ளிக்கரணை போன்ற தனித்துவம் வாய்ந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புக்குள் புகுவதும், நிலத்தடி நன்நீர் மட்டம்…
அதானிக்கு எதிராக ஆஸ்திரேலிய பழங்குடியினர் போராட்டம் – பாகம் 2
அதானி நிறுவனம் குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியினருக்கு எதிராகத் தொடுத்திருக்கிறது. சீக்கிய விவசாயிகளின் போராட்டம் போலவே ஆஸ்திரேலிய…
தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி
சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையை தருவதில் ஒன்றிய மோடி அரசு பாரபட்சம் காட்டுகிறது.…
வெள்ளக்காடாக மாறும் சென்னை! ஒரு தொடர்கதை..
சென்னையில் பெரு வெள்ளம், மழை நீர் தேங்குவது தொடர் நிகழ்வாகிவிட்டது. மக்களின் உயிர், உடைமைகள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்
கொரோனா தொற்று இன்று வரை உலகளவில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. இதைவிட மிகவும் அதிக அச்சுறுத்தலை காலநிலை மாற்றம் ஏற்படுத்தும்…
ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி
ஆஸ்திரேலியாவிலுள்ள அதானியின் கார்மைக்கல் சுரங்கதிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், சமீபத்தில் நடந்த நில உரிமைப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம்.