ஒவ்வொரு கட்டுரையிலும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை ஒவ்வொன்றையும் கூறி அதற்கு எதிர்வினை புரிந்த அண்ணலின் செயல்பாடுகளையும் (அவரின் உரைகள்/ வாழ்க்கை நிகழ்வுகள் வாயிலாக) விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி கேரளா மாநிலப் பரப்புரையில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் மீதான வன்மமான தாக்குதல் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் வலைதளத்தில் ஏப்ரல் 26, 2024 அன்று பதிவு செய்தது.