இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
Category: தலையங்கம்
மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய மே 17 இயக்கம்
தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சனவரி 23, 2026 அன்று தி.நகரில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது…
சீமானும், ஐயா மணியரசனும் கமலாலயத்தின் காவல்காரர்கள்: தோழர் திருமுருகன் காந்தி
பெரியார், அம்பேத்கர், மேதகு ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழாவாக நடத்தி, தமிழ் தேசியத்தின் அடையாளமாக உலகுக்குக் காட்டும் முப்பெரும் விழா
வட இந்திய முதலாளிகள் – தொழிலாளிகள் குறித்தான தமிழ்த்தேசியப் பார்வை: திருமுருகன் காந்தி நேர்காணல்
தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர் தாக்குதல் குறித்தும், வட நாட்டு மார்வாடி வணிக ஆதிக்கம் குறித்தும் விகடன் சேனலுக்கு தோழர் திருமுகன்…
திராவிட புல்டோசரைக் கொண்டு பிராமண கடப்பாரையை உடைப்போம் – திருமுருகன் காந்தி உரை
தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி 24-12-2025 அன்று தமிழ்த்தேசிய கூட்டணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை
இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணையத்தை நவம்பர் 10, 2025 அன்று முற்றுகையிட்டது மே…
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்
கோடியக்கரை கிராமத்தில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடக சந்திப்பு
கோடியக்கரை கிராமத்தில் சாதிய வன்முறை குறித்த கள ஆய்வைத் தொடர்ந்து சென்னையில் 14-10-2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு.
கரூர் கள ஆய்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு
கரூரில் கடந்த 29-9- 2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் இறந்த 41 பேரில் சில குடும்பங்களை சந்தித்து…
பேரணியும், போர் அணியும்!
செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி