தலைவர்களின் உரைகள், அறிஞர்களின் அமர்வுகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதுகள், காந்தள் கலைவிழா என உற்சாகமளிக்கும் திருவிழாவாக தமிழ்த்தேசியப் பெருவிழா நடந்தேறியது
Category: தலையங்கம்
‘சீமானின் தமிழர் விரோத அரசியல்’ அம்பலப்படுத்தும் மே17 இயக்கம்
பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய சீமான் குறித்து South beat சேனலுக்கு தோழர். திருமுருகன் காந்தி ஜனவரி 16, 2025-ல்…
பேரெழுச்சியுடன் நடைபெற்ற சீமான் வீடு முற்றுகை போராட்டம்
தந்தை பெரியார் மீது சீமான் அவதூறு பரப்பியதற்கு கண்டனம் தெரிவித்து சனவரி 22, 2025 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சீமான்…
யுஜிசி திருத்த மசோதாவை எதிர்த்து சாஸ்திரி பவன் முற்றுகை
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வரும் யூஜிசி விதி திருத்தத்திற்கு எதிராக மே17 இயக்கம்…
வீரபாண்டிய கட்டபொம்மனை அவதூறாகப் பேசும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு பதிலடி
போலித் தமிழ்த் தேசியவாதிகள், சாதியவாதிகள், சங்கிகள் ஆகியோரிடம் இருந்து தமிழர்களின் புரட்சிகர வரலாற்றை மீட்டெடுத்து மக்களிடம் கொடுக்கிறது மே 17 இயக்கம்.
வெற்றிமாறன் மீதான மிரட்டல், அண்ணாமலை நாடகம் குறித்தான ஊடக சந்திப்பு
’விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் 'வெற்றிமாறன்' மீது அவதூறுகள், மிரட்டல்களை ஏவும் வலதுசாரிகளை குறித்தும், அண்ணா பல்கலைக்கழக பாலியல்வன்முறை, குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு
இந்திய இடதுசாரி வரலாற்றினை தமிழ்த்தேசிய இனப் பார்வையில் அணுகிய விடுதலை – 2
கருத்துரிமை பறிக்கப்படும் தேசத்தில் '..அதிகம் பேசுவது, அதிலும் அரசியல் பேசுவதே..' பாசிசத்திற்கெதிரான கலகத்தின் தொடக்கம். அதை செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை மிரட்டல் விடும் அர்ஜூன் சம்பத்தின் பதிவு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு
அரசியல்-சமூக செயல்பாட்டாளர்களை கொலை செய்வதற்கு உதவி செய்வதாக அர்ஜூன் சம்பத் கூறியிருப்பது தொடர்பாக, அனைத்து கட்சி பொறுப்பாளர்களின் ஊடக சந்திப்பு 24.10.24…
பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்து – பேரணி
பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்தக்கோரி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அக்டோபர் 5, 2024 அன்று எழும்பூரில் பேரணி சனநாயக…