மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…
Category: வரலாறு
இந்து மதம் ஆக்கிரமித்த தமிழர் தெய்வங்கள்
தமிழர்களின் வழிபாட்டு மரபுகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத பார்ப்பனியத்தின் வைதீக மரபையும் இணைத்து மோசடியாக உருவாக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டதே இந்து மதம்.
கல்வெட்டுகளையும் களவாட நினைக்கும் ஆரிய திரிபுவாதங்கள்
தமிழர்கள் வரலாறு மழுங்கடிக்கப்படும் நோக்கில்தான், சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்த நூற்றாண்டில் இப்போது ‘சரஸ்வதி ஆறு’ எனும் வடநாட்டு கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்
“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா”…
கறுப்பின மக்களின் துயர வரலாறு
வெள்ளை நிறவெறியால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் துயரங்களை நினைவு கூறும் வரலாற்று மாதம் இது.
தாய்மொழி தமிழின் தொன்மையும், மேன்மையும்
ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி உரிமையை காக்க உறுதியேற்கும் நாளாக, தாய்மொழிக்காக தன்னுயிரையும் ஈகையாய் தந்த ஈகியர்களை நினைவு கூறும்…
ஆரியம் வளர்த்த அகத்தியர் புரட்டுகள்
அகத்தியர் மூலமாக புராணப் பொய்களை கட்டமைத்த பார்ப்பனர்கள், அகத்தியர் குறித்தான போட்டிகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மாணவர்களிடையே நடத்தி வருகின்றனர்
சுபாஷ் சந்திர போஸை புறக்கணித்த ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளும் நேதாஜியின் கொள்கைகளும் நேரெதிரானவை என்பதை நேதாஜியின் அரசியல் தூதராக இருந்த ஹுதார் என்பவர் பதிவு செய்துள்ளார்
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? – புத்தகப்பார்வை
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? அதன் வடிவம் என்ன? எப்படி தேசிய இனங்களை அழிக்கிறது? எப்படி மடை மாற்றுகிறார்கள்? யார் மறுக்கிறார்கள்? என்பதை…
வீரபாண்டிய கட்டபொம்மனை அவதூறாகப் பேசும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு பதிலடி
போலித் தமிழ்த் தேசியவாதிகள், சாதியவாதிகள், சங்கிகள் ஆகியோரிடம் இருந்து தமிழர்களின் புரட்சிகர வரலாற்றை மீட்டெடுத்து மக்களிடம் கொடுக்கிறது மே 17 இயக்கம்.