கீழடி: தமிழர் அடையாளத்தின் மீதான மோடி அரசின் அரசியல் ஆக்கிரமிப்பு

தமிழர்கள் தனித்த தேசிய இனத்தவர்கள் என்கிற உண்மையை வரலாற்றின் வழியாக அறிவியலின் துணை கொண்டு இந்த உலகிற்கு உரக்கச் சொன்ன கீழடிக்கு…

ஈரானை அமெரிக்காவிடம் சரணடைய வேண்டுமென மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது…

கோவை விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு வீரவணக்க பொதுக்கூட்டம் – திருமுருகன் காந்தி

கோவை மறந்த விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு, வீரவணக்க பொதுக்கூட்டத்தை ஜூன் 15, 2025 அன்று மே17 இயக்கம் நடத்துகிறது…

சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு சார்பாக 1994-ல் நடந்த மாநாட்டில் முன்வைத்த கோரிக்கைகள்

'சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு' சார்பாக 1994 -ல் நடத்தப்பட்ட நான்காவது மாநாடு மற்றும் சர்வதேச பெண்கள் தின பேரணி…

தமிழர்களை மூத்த குடி என்று சொல்லும் கீழடி அறிக்கையை மறுக்கும் பாஜக அரசு

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நீதிமன்றம் ஆணையிட்ட பின், தற்போது அதில் திருத்தம் வேண்டுமென இந்திய அகழாய்வு துறை அமர்நாத் அவர்களிடம்…

புராணத்திலிருந்து வரலாறுக்கான பயணம் – ரெட்ரோ

புராண அடையாளங்களின் உண்மையான அடையாளத்தை வரலாற்றில் கண்டடையும் மரபை கார்த்திக் சுப்புராஜ் திரைப்பட மொழியில் கையாள்வதை ரெட்ரோ திரைப்படம் காட்டியுள்ளது.

தமிழ்வார விழாவாகும் பாரதிதாசன் பிறந்தநாள்

தமிழர்கள் மீது பாஜக அரசு நடத்தும் மொழித் திணிப்பு, உரிமைப் பறிப்புகளை எதிர்த்து நிற்கும் விழிப்பை, தெளிவை அடைய பாரதிதாசனே கவிதைப்…

பார்ப்பனியத்தை அம்பலப்படுத்திய நீதிக்கட்சியின் தந்தை

“இந்த நாட்டு மக்களுக்கு கல்வி, உத்தியோகம் இல்லை. சமுதாயத்தில் கீழாகவே வைக்கப்பட்டு இருக்கின்றோம். நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள் கல்வி,…

பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம்

குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…

இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி

அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…

Translate »