கோவை மறந்த விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு, வீரவணக்க பொதுக்கூட்டத்தை ஜூன் 15, 2025 அன்று மே17 இயக்கம் நடத்துகிறது…
Category: வரலாறு
சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு சார்பாக 1994-ல் நடந்த மாநாட்டில் முன்வைத்த கோரிக்கைகள்
'சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு' சார்பாக 1994 -ல் நடத்தப்பட்ட நான்காவது மாநாடு மற்றும் சர்வதேச பெண்கள் தின பேரணி…
தமிழர்களை மூத்த குடி என்று சொல்லும் கீழடி அறிக்கையை மறுக்கும் பாஜக அரசு
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நீதிமன்றம் ஆணையிட்ட பின், தற்போது அதில் திருத்தம் வேண்டுமென இந்திய அகழாய்வு துறை அமர்நாத் அவர்களிடம்…
புராணத்திலிருந்து வரலாறுக்கான பயணம் – ரெட்ரோ
புராண அடையாளங்களின் உண்மையான அடையாளத்தை வரலாற்றில் கண்டடையும் மரபை கார்த்திக் சுப்புராஜ் திரைப்பட மொழியில் கையாள்வதை ரெட்ரோ திரைப்படம் காட்டியுள்ளது.
தமிழ்வார விழாவாகும் பாரதிதாசன் பிறந்தநாள்
தமிழர்கள் மீது பாஜக அரசு நடத்தும் மொழித் திணிப்பு, உரிமைப் பறிப்புகளை எதிர்த்து நிற்கும் விழிப்பை, தெளிவை அடைய பாரதிதாசனே கவிதைப்…
பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம்
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…
இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி
அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…
இசுலாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம்
CAA, பொது சிவில் சட்டம் போன்று வக்பு வாரிய சட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு நெருக்கடி கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு
தமிழ்த்தேசியப்பெருவிழா குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் பதிவுகள்
மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…