தமிழ்த்தேசியப் பேரினத்தின் முகவரிகளான தந்தை பெரியாரைம், மேதகு பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியல் சீரழிவு அரசியல்.
Category: முக்கிய செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு மற்றும் நிலைப்பாடு குறித்தான ஊடக சந்திப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் மே பதினேழு இயக்கத்தின் ஆதரவு மற்றும் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் மன்றத்தில் சனவரி 25, 2025 அன்று நடைபெற்றது
ஐயா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள்
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது, தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி…
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரை- பாகம் 1
தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் மே17 இயக்கத்தின் பரப்புரை.
வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் – மே 17 அறிக்கை
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! - மே 17 அறிக்கை
முதன்மை எதிரியை தப்பிக்க வைக்கும் தந்திரசாலிகள் – திருமுருகன் காந்தி
தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது தமிழரல்லாத பெரியாரின் கோரிக்கை, எங்களை போன்ற சாதிவழி பச்சை தமிழர்களின் கோரிக்கையல்ல என முடித்துக் கொள்ளக்கூடியவர்களை…
ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை – திருமுருகன் காந்தி
தமிழின அரசியலை கொச்சையான அவதூறுகளின் வழியே சீமான் முன்னெடுக்கும் நச்சு அரசியலை வீழ்த்த விரும்பும் தோழர்கள், ஈரோடு இடைதேர்தலில் எங்களுடன் கைகோர்த்து…
சுபாஷ் சந்திர போஸை புறக்கணித்த ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளும் நேதாஜியின் கொள்கைகளும் நேரெதிரானவை என்பதை நேதாஜியின் அரசியல் தூதராக இருந்த ஹுதார் என்பவர் பதிவு செய்துள்ளார்
பேரெழுச்சியுடன் நடைபெற்ற சீமான் வீடு முற்றுகை போராட்டம்
தந்தை பெரியார் மீது சீமான் அவதூறு பரப்பியதற்கு கண்டனம் தெரிவித்து சனவரி 22, 2025 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சீமான்…
‘உறவு முறை’ – பெரியாரின் உலகப் பார்வையும், விளங்காத நாம் தமிழர் கட்சியினரும்
பெரியாரை கொச்சைப்படுத்த, நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரையான உறவுமுறை குறித்தான விளக்கங்களும், ஒழுக்கம் குறித்தான பெரியாரின் வரையறைகளும்