போர்க்கால கடுமையான சூழலில் நின்ற போதும் சிங்களப் படைக்கு சரிசமமாக நின்று, தமிழீழப் பிரதேசத்தின் ராணுவத் தலைமையாக இருந்த போதும் சமாதானக்…
Category: முக்கிய செய்திகள்
எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவா எஸ்.ஐ.ஆர்?
முதியவர்கள், பூர்வகுடிமக்கள், சிறுபான்மையினர் மற்றும் சாமானிய மக்களின் வாக்குரிமையை சுலபமாக நீக்கி விடும் வகையிலாக பல சிக்கல்களைக் கொண்டுள்ள sir விண்ணப்பப் படிவம்.
சங்கப் புலவர் இளவெயினி சிலை அமைக்க தடையிடும் மதுரை மாநகராட்சி – தோழர். திருமுருகன் காந்தி கண்டன உரை
புலவர் குறமகள் இளவெயினி சிலைக்கு தடையாக இருக்கும் மதுரை மாநகராட்சியை நிர்வாகத்தைக் கண்டித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை
பார்ப்பனியத்தின் அச்சாணியை முறித்த நீதிக்கட்சியின் தொடக்கம் – நவம்பர் 20, 1916
ஒடுக்கப்படும் சமூகத்திற்கென்று ஒற்றை இயக்க அடையாளங்களை அனுமதிக்காத ஒடுக்குகின்ற சமூகங்களை எதிர்த்து உருவான நீதிக்கட்சியின் துவக்கம்.
அனுராவின் இடதுசாரி முகத்திற்குள் மறைந்திருக்கும் இனவாத அரசியல் அம்பலம்
தமிழர்களின் நிலத்தை மேலும் களவாடும் வகையில் இலங்கை தொல்லியல் ஆலோசனைக் குழுவில் முற்றிலும் சிங்களர்களையே நியமித்த அனுரா அரசு..
இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணையத்தை நவம்பர் 10, 2025 அன்று முற்றுகையிட்டது மே…
தொல். திருமா அவர்களின் மீது சாதிய தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை
தொல். திருமா எம்.பி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது சாதிய-மதவாத தாக்குதல்களை கண்டித்து விசிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர்…
சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…
தமிழ்நாட்டையும் துரத்தும் ‘SIR’
சுமார் 65 லட்சம் அளவிலான இசுலாமியர்கள், தலித், ஏழை மக்களின் வாக்குரிமையைப் பறித்த SIR தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் ஆபத்தை குறித்த கட்டுரை
ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் சூடான் இனப்படுகொலை
சூடானின் நிலவளத்திற்காகவும் தங்கத்திற்காகவும் RSF தீவிரவாத குழு மூலம் இனப்படுகொலையைத் தூண்டும் அமீரகம்