தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் விகடன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்..
Category: முக்கிய செய்திகள்
தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஆளும் வர்க்க நாடகங்கள்
தூய்மை பணியாளர்களை அடாவடியாக கைது செய்வதில் கேள்விக்குபட்படுத்த வேண்டிய காவல்துறையின் அடக்குமுறை, அரசின் அறிவிப்புகள் மற்றும் தனியார் மயம் குறித்தவை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை ஏவிய திமுக அரசின் காவல் துறைக்கு கண்டனம் – மே 17 அறிக்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை செய்து நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறது…
சாதிய ஆவணப்படுகொலைக்கு தனிச்சட்டம் தேவை குறித்து நீர்த்திரை ஊடக சந்திப்பு
பல ஆவணப்படுகொலைகளுக்கு தனிச் சிறப்புச் சட்டம் தேவை குறித்தும், இது போன்ற படுகொலை சம்பவங்களின் சாதி வெறியர்களின் சமூக பின்னணி குறித்தான…
தனியார் நிறுவனத்துடன் குப்பை கொட்டும் சென்னை மாநகராட்சி, யார் இந்த ‘ராம்கி’ நிறுவனம்? – திருமுருகன் காந்தி
சென்னை மாநகராட்சி, தூய்மை பணி ஒப்பந்தத்தை ராம்கி என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை எதிர்த்தும், இந்த நிறுவனம் செய்த மோசடிகுறித்தும் தோழர்…
ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிக்கும் ‘கிங்டம்’ – மே 17 இயக்கத்தின்முற்றுகை போராட்டம்
தமிழர்களை, ஈழத் தமிழர்களை, விடுதலைப் போராளிகளை இழிவுபடுத்தி வெளிவந்த கிங்டம் திரைப்படம் எதிர்த்து மே 17 இயக்கம் நடத்திய முற்றுகைப் போராட்டம்.
பெண்களே சாதிய ஆணவத்தை அறுத்தெரியும் ஆற்றல்கள்
ஆணவப் படுகொலை செய்யும் சாதிய சமூகத்தில், பெண்களே சாதிய ஆணவத்தை முறித்து சாதியை அறுத்தெரியும் ஆற்றலாக முடியும் என்பதை விளக்கும் கட்டுரை
தனியார்மயத்திற்கு எதிரான தூய்மைப் பணியாளர் போராட்டம்
தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் வேண்டியும் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்
பழனி முருகன் மலையை மொட்டையாக்கத் துடிக்கும் மோடி அரசு
தெலுங்கானா முதல் சத்திசுகர் வரை கனிமச் சுரங்கங்களால் பழங்குடி மக்களின் வாழ்வை பாஜக நாசமாக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பழனியில் கண்டறியப்பட்ட மாலிப்டினம்…
சாதிவெறி ஆணவப்படுகொலைக்கு எதிரான மே17 இயக்கத்தின் மறியல் போராட்டம்
நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை அண்ணா சாலையில் 30-07-2025 அன்று மறியல் போராட்டம் நடத்திய மே17 இயக்கம்