50 வருடங்களுக்கும் மேல் வாழும் அனகாபுத்தூர் மக்களின் குடியிருப்புகளை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று அகற்றும் போக்கை கண்டித்து 2023-லிருந்து மே 17…
Category: முக்கிய செய்திகள்
என் தலைமுறை ஒரு அப்பாவித்தனமான தவறைச் செய்திருக்கிறது – ‘பெப்பே’ முஜிகா
“முதலாளித்துவம் என்பது வெறும் அளவற்ற சொத்துக்களை சார்ந்தது மட்டும் அல்ல; அது இடதுசாரிகள் வலிமையாக எதிர்கொள்ள வேண்டிய கலாச்சார விழுமியங்களின் தொகுப்பு”…
அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள்
முறையான ஆவணம் இன்றி, நீதிமன்ற தீர்ப்புகள் என்று கூறி ஆட்சியாளர்கள் ஆற்றங்கரையோரம் வாழ் மக்களுக்கு செய்யும் அநீதிகள் குறித்து திருமுருகன் காந்தியின் விளக்கம்
அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு
அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று முறையான ஆவணங்கள் இன்றி இடிப்பு குறித்து மே 17 இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தமிழீழ இனப்படுகொலையின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் – மே 17 இயக்கம்
தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் 16-ம் ஆண்டு நினைவேந்தலை மே 18, 2025 அன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்…
தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் தேவை – தராகி சிவராம்
ஐரோப்பாவிற்கு தமிழீழம் பற்றிய செய்திகளை நேரடியாக வழங்க, தமிழீழ தேசிய தொலைக்காட்சி (National Television of Thamil Eelam – NTT)…
‘காசா-கிளிநொச்சி’ ஆக்கிரமிப்பு போரின் வழிமுறை – திருமுருகன் காந்தி
சுரேல் காசாவில் நடத்துவதைப் போல இலங்கை இனவெறி அரசால் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர்.…
இலங்கை ஆட்சிகள் மாறினாலும், மாறாத ஈழத் தமிழர்களின் நிலை
ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் மாறாத ஈழத் தமிழர்கள் நிலை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மக்கள் வரவேற்பைப் பெற்ற தீர்ப்பு
பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட போராட்டத்தினால் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் புல்டொசர் ராஜ்ஜியமும், நில அபகரிப்பும்
அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை அடுத்து, தோழர். திருமுருகன் காந்தி அம்மக்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும்…