நீட் தேர்வில் தொடரும் மோசடிகள்

நீட் தேர்வு மோசடியான தேர்வு என ஆரம்பத்திலிருந்து தமிழ்நாடு சொல்லிக் கொண்டிருந்ததை இன்று வட இந்திய மாநிலங்களும் உணர ஆரம்பித்துள்ளனர்

மணிப்பூர் எரிந்ததற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ்

மணிப்பூர் பற்றி எரிவதற்கு பின்புலமாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரே மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு தேடுகிறார் என்பது நகைமுரணாக மாறியிருக்கிறது.

மாதவிடாய் விழிப்பும், பிற்போக்குத்தன ஒழிப்பும்

'தீட்டு’ என்று ஒதுக்கப்படும் நிலை மாறி, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சுகாதார உரிமை குறித்த விழிப்புணர்வு நாளே மே…

மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் திருப்புமுனை – 2024

தீவிர இந்துத்துவத்தை பரப்பினாலே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்கிற பாஜகவின் எண்ணத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் உத்திரபிரதேச மக்கள்

மே பதினேழு இயக்கத்தின் வெற்றிக் கொண்டாட்டம்

உழைப்பின் வெற்றியைக் கொண்டாட, தமிழ்நாடு என்றுமே பெரியார் மண் என்று உரத்துக் கூறிட, பெரியார் சிலையின் முன்னால் கூடினார்கள் மே 17…

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வழக்கு

பாலபாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கு தமிழீழத்திற்கு வழிகாட்டுகிறது. பாலஸ்தீனத்திற்கு…

ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் – ITJP ஆய்வறிக்கை

ITJP அமைப்பு வெளியிட்ட 2015-2022 வரையிலான ஏழு ஆண்டுகளில் இலங்கை பாதுகாப்பு படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 139 ஈழத்தமிழர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரளும் மேற்குலக மாணவர்கள்

பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு எதிராகவும், நிதி மற்றும் இராணுவ உதவிகள் வழங்கும் அமெரிக்காவுக்கு எதிராகவும் மேற்குலக மாணவர்களின் போராட்டம்…

இனப்படுகொலையின் 15-ம் ஆண்டு நினைவேந்தல்

காலமுள்ளவரை, காற்று வீசும்வரை, கதிரவன் ஓயும்வரை விடுதலைப் பெருநெருப்பு அணையாது பாதுகாப்போம் என உறுதியேற்ற நினைவேந்தல்

பாதுகாப்பு வலய படுகொலைகள் – ஈழம், பாலஸ்தீனம்

இனவெறி பிடித்த இலங்கையும், இஸ்ரேலும் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை ஒன்று கூட வைத்து உணவு, மருந்து, தண்ணீர் தராமல் கனரக குண்டுகளை…

Translate »