காசாவின் உணவுப்பஞ்சத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை படுகொலை செய்த இசுரேல்

காசாவில் இசுரேல் உருவாக்கிய செயற்கையான உணவுப்பஞ்சத்தை வெளியுலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்களை குறிவைத்து படுகொலை செய்ததால் தற்போது உலகரங்கில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது இசுரேல்.

ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தின் தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி உரை

ஆணவப்படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 24, 2025 அன்று கருத்தரங்கத்தில்  ஆற்றிய உரை.

வரலாற்று சாசனமான தமிழரசனின் தமிழ்த்தேசியப் பிரகடனம்

தேசிய இனத்திற்கும், இனவாத அரசியலுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள அவரது அறிக்கைகளே முதன்மையானவை. ஏழை தமிழ்மக்களின் மீதான சுரண்டல்களை நடத்துபவர்களை அடையாளம்…

பிள்ளையார் அரசியல் – புத்தகப் பார்வை

பார்ப்பன பனியாக்கள் இந்துத்துவக்கும்பல்கள் உருவாக்கி மத வெறுப்பையும், வணிக நோக்கத்துடனும் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டவே இந்த பிள்ளையார் அரசியல்

தென்னிந்திய வர்த்தகத்தை சூறையாடும் அமெரிக்க வரி- அமைதியாய் மோடி

சிறுகுறு நிறுவனங்களை, தென்னிந்தியா சார்ந்த வர்த்தகத்தை நட்டத்திற்குள் தள்ளியிருக்கிறாரா மோடி என்கிற கேள்வியை, இந்தியாவின் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு…

பாஜக வெற்றியின் பின்னணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு

எப்போதெல்லாம் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

ஏமாற்றம் தரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை

சமூக மாற்றம் குறித்த பரந்த அளவிலான சிந்தனைகள் ஏதுமில்லாத, தேசிய கல்விக் கொள்கையின் சாரமே கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை

தூய்மைப் பணியாளர்களைக் கைவிட்ட திமுக அரசு- விகடன் நேர்காணல்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் விகடன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்..

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஆளும் வர்க்க நாடகங்கள்

தூய்மை பணியாளர்களை அடாவடியாக கைது செய்வதில் கேள்விக்குபட்படுத்த வேண்டிய காவல்துறையின் அடக்குமுறை, அரசின் அறிவிப்புகள் மற்றும் தனியார் மயம் குறித்தவை

அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை ஏவிய திமுக அரசின் காவல் துறைக்கு கண்டனம் – மே 17 அறிக்கை

அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை செய்து நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறது…

Translate »