வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை
Category: முக்கிய செய்திகள்
இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு
தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அவலம்
60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றான செம்மணிப் புதைகுழி.
ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி
மின்சாரக் கட்டண உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பட்டியலிட்டு, மின் உயர்வு குறித்து ஐயா. சா. காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை..
கோவை விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு வீரவணக்க பொதுக்கூட்டம் – திருமுருகன் காந்தி
கோவை மறந்த விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு, வீரவணக்க பொதுக்கூட்டத்தை ஜூன் 15, 2025 அன்று மே17 இயக்கம் நடத்துகிறது…
உணவுக்காக காத்திருந்த குழந்தைகள் மீதும் குண்டு வீசிய இசுரேல்
காசாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு குழந்தைகள் பட்டினியால் இறக்கும் வகையில் இசுரேல் அரசு அங்கு பசியையும் பஞ்சத்தையும் போர்க்கருவிகளாக பயன்படுத்திக்…
கன்னடர்களின் ‘இந்தி எதிர்ப்பை’ தமிழ் எதிர்ப்பாக மடைமாற்றும் ஆர்.எஸ்.எஸ். – திருமுருகன் காந்தி
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று நடிகர் கமல்ஹாசன் கூறியது குறித்தும், தக்-லைஃப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறிய கருத்து குறித்தும்…
டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்
முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…
சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு சார்பாக 1994-ல் நடந்த மாநாட்டில் முன்வைத்த கோரிக்கைகள்
'சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு' சார்பாக 1994 -ல் நடத்தப்பட்ட நான்காவது மாநாடு மற்றும் சர்வதேச பெண்கள் தின பேரணி…
’ககார்’ நடவடிக்கை நிறுத்தக் கோரி இந்திய மனித உரிமை அமைப்புகளின் கூட்டறிக்கை
அரசுக்கும் மாவோயிஸ்ட் அமைப்பிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியறுத்தி ஏப்ரல் 27, 2025 அன்று சமூக ஆர்வலர்கள்…