கரூர் கூட்டநெரிசல் குறித்து கள ஆய்வு முடித்தப்பின் நியூஸ் கிளிட்ஸ் சேனலுக்கு அக்டோபர் 2, 2025 அன்று தோழர். திருமுருகன் காந்தி…
Category: நேர்காணல்
சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2
காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…
சர்வதேசப் போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை
தமிழர்களுக்கே ஆபத்தை அதிகரிக்கும் போர் குறித்தான கவனம் இல்லாமல் போகும் பொழுது, ஏற்படப்போகும் நெருக்கடி குறித்து மின்னம்பலம் சேனலில் தோழர். திருமுருகன்…
தத்துவமே தலைமை – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்
ஏமாறும் இளைஞர்கள் கொள்கை என ஏமாற்றும் தலைவர்கள் என்ற தலைப்பில் ’திங் பாலிடிக்ஸ்’ சேனலில் ஜீலை 19, 2025 அன்று பேட்டி…
கரூர் கள ஆய்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு
கரூரில் கடந்த 29-9- 2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் இறந்த 41 பேரில் சில குடும்பங்களை சந்தித்து…
தூய்மைப் பணியாளர்களைக் கைவிட்ட திமுக அரசு- விகடன் நேர்காணல்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் விகடன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்..
சாதிய ஆவணப்படுகொலைக்கு தனிச்சட்டம் தேவை குறித்து நீர்த்திரை ஊடக சந்திப்பு
பல ஆவணப்படுகொலைகளுக்கு தனிச் சிறப்புச் சட்டம் தேவை குறித்தும், இது போன்ற படுகொலை சம்பவங்களின் சாதி வெறியர்களின் சமூக பின்னணி குறித்தான…
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள், திருப்பரங்குன்றம் சர்ச்சை மற்றும் பேரூரில் தமிழில் குடமுழுக்கு குறித்தான ஊடக சந்திப்பு
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள், திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்புகள் மதவெறியைத் தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் பேரூரில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது…
‘சீமானின் தமிழர் விரோத அரசியல்’ அம்பலப்படுத்தும் மே17 இயக்கம்
பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய சீமான் குறித்து South beat சேனலுக்கு தோழர். திருமுருகன் காந்தி ஜனவரி 16, 2025-ல்…