தமிழ்த்தேசியத்திற்கு தொடர்பற்ற வாடகை மேடை பேச்சாளர் சீமான் குறித்து திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழ்த்தேசியம், மார்க்சியம், பெரியாரியம் குறித்து எந்த அறிவுமற்று வாடகை மேடை பேச்சாளராக RSS மேடை முதற்கொண்டு அனைத்து மேடைகளிலும் பேசும் சீமான்…

அரசியலை மதத்தோடு கலந்த ஆர்எஸ்எஸ்-சிற்கு உதவும் சீமான்

திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்தும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்திற்கு எதிராக பேசாத ஐயா.மணிரசன், சீமான் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு…

இந்துத்துவ கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தும் திருமுருகன் காந்தி

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரம் உண்டாக்க முயலும் இந்துத்துவ கும்பல்களின் நோக்கம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி 'தி டிபேட்' ஊடகத்திற்கு வழங்கிய…

சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

கரூர் கூட்டநெரிசல் குறித்து கள ஆய்வு முடித்தப்பின் நியூஸ் கிளிட்ஸ் சேனலுக்கு அக்டோபர் 2, 2025 அன்று தோழர். திருமுருகன் காந்தி…

சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2

காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…

சர்வதேசப் போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை

தமிழர்களுக்கே ஆபத்தை அதிகரிக்கும் போர் குறித்தான கவனம் இல்லாமல் போகும் பொழுது, ஏற்படப்போகும் நெருக்கடி குறித்து மின்னம்பலம் சேனலில் தோழர். திருமுருகன்…

தத்துவமே தலைமை – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

ஏமாறும் இளைஞர்கள் கொள்கை என ஏமாற்றும் தலைவர்கள் என்ற தலைப்பில் ’திங் பாலிடிக்ஸ்’ சேனலில் ஜீலை 19, 2025 அன்று பேட்டி…

கரூர் கள ஆய்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

கரூரில் கடந்த 29-9- 2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் இறந்த 41 பேரில் சில குடும்பங்களை சந்தித்து…

தூய்மைப் பணியாளர்களைக் கைவிட்ட திமுக அரசு- விகடன் நேர்காணல்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் விகடன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்..

Translate »