தமிழ்வார விழாவாகும் பாரதிதாசன் பிறந்தநாள்

தமிழர்கள் மீது பாஜக அரசு நடத்தும் மொழித் திணிப்பு, உரிமைப் பறிப்புகளை எதிர்த்து நிற்கும் விழிப்பை, தெளிவை அடைய பாரதிதாசனே கவிதைப்…

பார்ப்பனியத்தை அம்பலப்படுத்திய நீதிக்கட்சியின் தந்தை

“இந்த நாட்டு மக்களுக்கு கல்வி, உத்தியோகம் இல்லை. சமுதாயத்தில் கீழாகவே வைக்கப்பட்டு இருக்கின்றோம். நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள் கல்வி,…

காஷ்மீர் தாக்குதலில் இந்துத்துவ கும்பல் நடத்திய பொய்ப் பரப்புரைகள்

சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தாக்குதலை , இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்க, சமூக வலைதளத்தில் விசமப் பிரச்சாரம் முன்னெடுத்தஇந்துத்துவ கும்பல்.

மே 17 இயக்கத்தின் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வுகள்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் சிறப்பித்த மே பதினேழு இயக்கம்.

இந்திய நீரோட்டத்திலிருந்து தமிழர்களை வேறுபடுத்திய தமிழ்த் தேசியக் கவிஞர்

பெரியாரின் சிந்தனை முறையிலிருந்து தனக்கான வேரைத் தமிழ் மரபில் கண்டடைந்து புதிய தமிழ் இலக்கிய தளத்தைக் கட்டமைத்தவர் நம் கவிஞர் பாரதிதாசன்

பாசிசம் – நவபாசிசம் குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மதுரையில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய 2வது மாநில மாநாட்டில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பாசிசம் குறித்து ஆற்றிய உரையின்…

பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம்

குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…

ஆளுநர்களுக்கு கடிவாளமிட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மே 17 இயக்கத்தின் அறிக்கை

மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைக்கு இடையூறாக இருக்கும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போடப்பட்டிருப்பதை வரவேற்கும் மே 17 இயக்க அறிக்கை.

இந்திய அமைதி காப்புப் படை நடத்திய வல்வெட்டித்துறை படுகொலைகள் – ITJP அறிக்கை

1987-ல் தமிழீழப் பகுதிகளில் அமைதி காப்புப் படையாக சென்ற இந்திய இராணுவம் நடத்திய தொடர் கொலைகளைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ITJP…

இசுலாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம்

CAA, பொது சிவில் சட்டம் போன்று வக்பு வாரிய சட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு நெருக்கடி கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு

Translate »