நூறு நாள் வேலைத்திட்டத்தை அழித்து விவசாயத்தைக் கார்ப்பரேட் கையில் கொடுக்கும் புதிய மசோதா
Category: அரசியல்
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் – மே 17 இயக்கத்தின் விளக்கக் கூட்டம்
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் திட்டம் குறித்து நவம்பர் 22, 2025 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டத்தில் தோழர் கொண்டல் அவர்களின் உரை
அண்ணல் அம்பேத்கரின் தொழிலாளர் சட்டங்களை சிதைத்த பாஜக
தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! – மே 17 அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! -…
திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்த இந்துத்துவ கும்பலைக் கண்டித்து ஊடக சந்திப்பு
தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைக் கண்டித்து ஊடக சந்திப்பு.
பணி வாக்குறுதி நிறைவேற்றக் கோரிய மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின் கண்டன உரை
பார்வையற்றோர்களுக்கான அரசுப்பணி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பார்வையற்றோர் போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் கண்டன உரை
அரசு ஊழியர்களின் உயிரை பறிக்கும் எஸ்.ஐ.ஆர்
SIR காரணமாக தேர்தல் ஆணைய மேலதிகாரிகள் தரும் உளவியல் நெருக்கடியை சமாளிக்க முடியாது நடக்கும் BLOக்களின் தற்கொலைகள், மரணங்கள்..
பார்ப்பனியத்தின் அச்சாணியை முறித்த நீதிக்கட்சியின் தொடக்கம் – நவம்பர் 20, 1916
ஒடுக்கப்படும் சமூகத்திற்கென்று ஒற்றை இயக்க அடையாளங்களை அனுமதிக்காத ஒடுக்குகின்ற சமூகங்களை எதிர்த்து உருவான நீதிக்கட்சியின் துவக்கம்.
இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணையத்தை நவம்பர் 10, 2025 அன்று முற்றுகையிட்டது மே…
தொல். திருமா அவர்களின் மீது சாதிய தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை
தொல். திருமா எம்.பி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது சாதிய-மதவாத தாக்குதல்களை கண்டித்து விசிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர்…