கோச்சிங் சென்டர், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல வழிகளில் நீட் தேர்வு பணம் கொழிக்கும் வணிகமாக மாறியுள்ளது.
Category: சமூகம்
சமூகநீதியின் பாதுகாவலன் தந்தை பெரியார்
தந்தை பெரியார் தமிழினத்தை தலை நிமிரச் செய்ய தனது கொள்கைக் கரங்களில் விடாமல் ஏந்திக் கொண்ட கருவி தான் சமூகநீதி.
தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி
ராஜாஜியின் மனுதர்ம குலக் கல்வியை எதிர்த்து பெரியார் படைதிரட்டி தெரு தெருவாக நடந்து சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அம்பலப்படுத்தினார்.
மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை
கல்வி நிறுவனங்கள் மதவாத அமைப்புகளின் கைகளில் சிக்குவதால் வரும் காலங்களில் வட மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் எந்த சிந்தனை தெளிவுமற்ற, அறிவியல்…
தொடரும் நீட் மரணங்கள்! தமிழ்நாட்டு மாணவர்களை காக்க அணியமாவோம்!
தமிழ்நாட்டின் ஜனநாயக, முற்போக்கு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பாஜகவின் கொடுங்கோல் நீட்டிற்கு எதிரான சனநாயக போராட்டத்திற்கு மக்களை அணியப்படுத்த வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்
முத்ரா கடன் திட்டம் சிறு குறு நிறுவனங்களின் பசியைத் தீர்க்கவில்லை. மாறாக மோடியின் கட்சி சார்ந்தவர்களுக்கு இனிப்பைத் தந்திருக்கிறது.
கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று
கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைகளுக்குப் பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அது…
சாவித்திரிபாய் பூலே: ஆசிரியர் நாளில் கொண்டாட தகுதியானவர்
வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி ஒளி பாய்ச்சிய அன்னை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவதே பொருத்தமானது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக
டெல்லியில் நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது மோடி கொந்தளித்தார். தற்போது பாஜக ஆட்சியில் பாஜகவினரால் இப்படி தினம் ஒரு சம்பவம்…
தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு
டெல்லி பல்கலைகழக்கத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை அப்பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.