குடியிருக்கும் நிலமே உங்களுக்கு சொந்தமில்லை என சொல்லி தங்களை நிலமற்றவர்களாக மாற்ற அரசே முன் வருவது அவர்களை நிலை குலையச் செய்கிறது.…
Tag: அனகாபுத்தூர்
அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி
வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.