இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கத்தின் மொழிப்போர் குறித்தான ஊடக சந்திப்பு

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மே17 இயக்கத்தின் மொழிப்போர் குறித்து 18 மார்ச், 2026 அன்று நடந்த ஊடக சந்திப்பு

மொழிப்போர் ஈகியர், மே பதினேழு இயக்கப் போராளி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து. நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்ட மூலக்கொத்தளம் மயானத்தில் விதைக்கப்பட்ட சிவா திலீபன் உடல்

இந்தி அழிப்பு போராட்டத்தை திடீரென நடத்துகிறதா மே17 இயக்கம்?

மே17 இயக்கம் இந்தி அழிப்பு போராட்டத்தை பற்றிீயான விளக்கத்தையும், இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது என தோழர் திருமுருகன் காந்தி…

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள்

ஆதிக்க இந்தியை எதிர்த்து தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள…

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி ஊடக சந்திப்பு

மாஞ்சோலையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்களின் வாழ்வுரிமை காக்க நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மே 17 இயக்கம் நடத்திய ஊடக…

இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை

மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:

பொதுவுடைமை போராளியான அய்யா. இரா. நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்

மறைந்த மூத்த பொதுவுடைமைவாதியான அய்யா. இரா.நல்லகண்ணு அவர்களுக்கு மே 17 இயக்கத் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.

அணுசக்தி துறையில் அதானி- தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டம்

தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அணுசக்தி துறையை திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டம்.

கெளரவ விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு

கெளரவ விரிவுரையாளர்கள் பலவேறு கோரிக்கைகளை முன்னிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த, தோழர் திருமுருகன் காந்தியின் சமூக…

காஞ்சியில் இராவணக் கோட்டத்தை ஏன் அமைக்க வேண்டும்? – திருமுருகன் காந்தி உரை

இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.

Translate »