அருந்திறல் தமிழர், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார்

தமிழினத்தின் தலைசிறந்த முதன்மைப் படைப்பாளியாக மட்டுமல்லாமல் தமிழர், தமிழீழ உரிமை சார்ந்த போராட்டங்களில் மே 17 இயக்கத்திற்கு உறுதுணையாக நின்ற பாரதிராஜா…

மரத்தடியில் கிடந்த கல்: 2,000 ஆண்டுகளாக காத்திருந்த கீரனின் குரல்!

ஆப்பனூரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி நடுகல் என்பது போர்வீரனின் கதை, மேலும் 2000 ஆண்டுகளாக காத்திருந்த கீரனின் குரலாக பிரதிபலிக்கிறது.

ஐயா வைகோ தலைமையில் ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவித்து ஆளுநரை கண்டித்து ஐயா. வைகோ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…

மாநில உரிமையைப் பறிக்கும் ஜல் ஜீவன் 2.0 திட்டம்

ஜல் ஜீவன் 2.0 திட்டம் குடிநீர் பற்றிய விவாதம் அல்ல, அது மாநிலங்களின் அதிகாரம், ஒன்றிய அரசின் நிதி் தன்மை, மாநில…

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான ஐயா வைகோ அவர்கள் தலைமையிலான போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை:

ஆளுநரின் தமிழின விரோத அரசியலைக் கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளியும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியும் ஆளுநர் மாளிகை செய்யும் தமிழின விரோத அரசியலைக் கண்டித்து…

லஞ்சம் பெற உரிமையில்லையா? – திருச்செந்தூர் திரிசுதந்திர பார்ப்பன அர்ச்சகர்கள் வரலாறு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் திரு.ரமேஷ் திடீர் ஆய்வின் போது ரூ.4000/- லஞ்சமாக பெற்ற திரிசுதந்திரர் எனும் பார்ப்பனர்கள் பற்றிய வரலாற்று…

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி அவமதித்த ஆளுநர்

தமிழ்மொழியை புறந்தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளி அவமதித்த…

திமுக – காங்கிரஸ் பிளவு மற்றும் விசிகவின் நிலைப்பாடு குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெளியேற்றம் குறித்தும், இந்தத் தேர்தலில் தலித் வாக்குகள் ஆற்றிய பங்கு குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்:

தவெக ஆட்சிக்கு முன்னிருக்கும் சவால்கள் – மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த வளர்ச்சி திட்டங்கள் குறித்த திருமுருகன் காந்தியின் நேர்காணல்

தவெக ஆட்சியமைப்பது குறித்தும் மக்கள் நலன் சார்ந்து கொள்கை திட்டம் வகுக்க வேண்டிய அவசியம் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி விகடன்…

Translate »