தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை – கண்டுகொள்ளாத மோடி அரசு

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது இலங்கை அரசு. இந்த சம்பவம் குறித்து மோடி…

ஜி.எஸ்.டி பாதிப்பு கேள்விகளும், நிர்மலா சீதாராமனின் அலட்சியமும்

ஜி.எஸ்.டி வரியினால் உருவான குளறுபடிகளைக் குறித்து, கேள்வி கேட்ட உணவக உரிமையாளருக்கு ஏற்பட்ட நெருக்கடி.

இலங்கை அரசுடனும் தமிழக காவல்துறையுடனும் போராடும் மீனவர்கள்

இலங்கை கப்பற்படையினால் கைதான 22 மீனவர்களின் விடுதலையை கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்புகளை அனுமதிக்காது காவல் துறை அத்துமீறல்…

இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்கள் சந்திப்பு- திருமுருகன் காந்தி

இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது குறித்து தோழர். திருமுருகன் காந்தி முகநூல் பதிவு

பாஜக ஆளும் மாநிலங்களில் மூன்று வேளை உணவும் எட்டாத நிலை

மாநில அளவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 98% மூன்று வேளையும் உணவு கிடைக்கும் நிலையில், பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தானில் வெறும்…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு

மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…

பெண்களுக்காக முத்துலட்சுமி அம்மையார் செய்த அரும்பணி

முதல் பெண் மருத்துவரான சாதனையோடு நில்லாது, சட்டமன்றத்தில் மதவாத ஆண்களுடன் போராடி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கும் சட்டத்தை கொண்டு வந்த சமூக…

மாஞ்சோலை கள ஆய்வு – திருமுருகன் காந்தி

பாம்பே - பர்மா நிறுவனத்தால் வஞ்சிக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே 17 இயக்கம் பாளையங்கோட்டையில் 'மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வுரிமை…

அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.

பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?

பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…

Translate »