கோடியக்கரை கிராமத்தில் சாதிய வன்முறை குறித்த கள ஆய்வைத் தொடர்ந்து சென்னையில் 14-10-2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு.
Tag: திருமுருகன் காந்தி
சர்வதேசப் போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை
தமிழர்களுக்கே ஆபத்தை அதிகரிக்கும் போர் குறித்தான கவனம் இல்லாமல் போகும் பொழுது, ஏற்படப்போகும் நெருக்கடி குறித்து மின்னம்பலம் சேனலில் தோழர். திருமுருகன்…
தத்துவமே தலைமை – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்
ஏமாறும் இளைஞர்கள் கொள்கை என ஏமாற்றும் தலைவர்கள் என்ற தலைப்பில் ’திங் பாலிடிக்ஸ்’ சேனலில் ஜீலை 19, 2025 அன்று பேட்டி…
வரலாற்று சாசனமான தமிழரசனின் தமிழ்த்தேசியப் பிரகடனம்
தேசிய இனத்திற்கும், இனவாத அரசியலுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள அவரது அறிக்கைகளே முதன்மையானவை. ஏழை தமிழ்மக்களின் மீதான சுரண்டல்களை நடத்துபவர்களை அடையாளம்…
தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஆளும் வர்க்க நாடகங்கள்
தூய்மை பணியாளர்களை அடாவடியாக கைது செய்வதில் கேள்விக்குபட்படுத்த வேண்டிய காவல்துறையின் அடக்குமுறை, அரசின் அறிவிப்புகள் மற்றும் தனியார் மயம் குறித்தவை
சாதிய ஆவணப்படுகொலைக்கு தனிச்சட்டம் தேவை குறித்து நீர்த்திரை ஊடக சந்திப்பு
பல ஆவணப்படுகொலைகளுக்கு தனிச் சிறப்புச் சட்டம் தேவை குறித்தும், இது போன்ற படுகொலை சம்பவங்களின் சாதி வெறியர்களின் சமூக பின்னணி குறித்தான…
மோடி வருகையைக் கண்டித்து மே17 இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
’எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது'. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
குடிசைகள் மட்டுமே ஆக்கிரமிப்பென காட்டப்படுவது, எந்த வகையில் நீதி? – திருமுருகன் காந்தி
நீதிமன்றங்கள் ஏன் குடிசைகளுக்கு எதிராகவே பொங்கி கொண்டிருக்கின்றன? பெரு நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை? - திருமுருகன் காந்தி…