அமெரிக்கா-இசுரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரில் மேற்கு, மத்திய ஆசியா மட்டுமல்ல தெற்காசியாவும் பாதிக்கப்படுவதும் இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை…
Tag: திருமுருகன் காந்தி
இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை
மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:
பொதுவுடைமை போராளியான அய்யா. இரா. நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்
மறைந்த மூத்த பொதுவுடைமைவாதியான அய்யா. இரா.நல்லகண்ணு அவர்களுக்கு மே 17 இயக்கத் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.
தென்னக இரயில்வேயில் இந்தித் திணிப்பை எதிர்த்து மே 17 இயக்கம் முன்னெடுத்த இந்தி அழிப்பு போராட்டம்
தென்னக இரயில்வேயில் ஆதிக்க இந்தியைத் திணித்த பாஜக அரசைக் கண்டித்து எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த…
கூட்டணி பேரத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் காங்கிரஸ் – திருமுருகன் காந்தி
தமிழ்நாட்டிற்குள்ளாக இந்திய தேசிய அரசியலை வளரச் செய்வதற்கான பரப்புரையை கமுக்கமாக முன்னெடுக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறார் தோழர் திருமுருகன் காந்தி
கெளரவ விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு
கெளரவ விரிவுரையாளர்கள் பலவேறு கோரிக்கைகளை முன்னிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த, தோழர் திருமுருகன் காந்தியின் சமூக…
காஞ்சியில் இராவணக் கோட்டத்தை ஏன் அமைக்க வேண்டும்? – திருமுருகன் காந்தி உரை
இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? – திருமுருகன் காந்தி
மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரை எழுப்ப…
தமிழர்கள் பண்பாட்டின் மீதான பார்ப்பனியத்தின் தாக்குதல்கள் – திருமுருகன் காந்தி உரை
தமிழரின் முருக வழிபாடு குறித்தும் பார்ப்பனியம் ஆக்கிரமித்த கோவில்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி உரை
அல்ஹஜ் ’பழனி பாபா’ நினைவேந்தல் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்திய பழனி பாபா நினைவேந்தல் நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின்…