சுரேல் காசாவில் நடத்துவதைப் போல இலங்கை இனவெறி அரசால் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர்.…
Tag: திருமுருகன் காந்தி
தமிழ்நாட்டில் புல்டொசர் ராஜ்ஜியமும், நில அபகரிப்பும்
அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை அடுத்து, தோழர். திருமுருகன் காந்தி அம்மக்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும்…
மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடினார்கள் என்ற அவதூறுக்கு மறுப்பு – தோழர் திருமுருகன் காந்தி பதிவு
மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடியதால் தான், சிங்கள அரசு 2009-ல் தமிழர் மீது இனப்படுகொலைப் போர் தொடங்கக் காரணமானது என்ற…
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மே 17 இயக்கம்
தஞ்சை நடுக்காவிரியில் காவலர்கள் அளித்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கான நீதி போராட்டத்தில் மே 17 இயக்கம்.
பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம்
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…
தமிழ்த்தேசியப்பெருவிழா குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் பதிவுகள்
மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள், திருப்பரங்குன்றம் சர்ச்சை மற்றும் பேரூரில் தமிழில் குடமுழுக்கு குறித்தான ஊடக சந்திப்பு
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள், திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்புகள் மதவெறியைத் தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் பேரூரில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது…
திருப்பரங்குன்றம் கோயில் சர்ச்சையின் பின்னணியில் இயங்கும் பொருளாதார நோக்கம் – திருமுருகன் காந்தி
மதம், சாதி மோதல்களின் பின்னுள்ள பொருளாதார நோக்கங்களையும் கணக்கிலெடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் கோவில் சர்ச்சை முன்வைத்து தோழர். திருமுருகன் காந்தி எழுதிய பதிவு
பெரியாரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் – திருமுருகன் காந்தி
பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்
ஈரோட்டு மக்களின் பிரச்சினைகளை மடைமாற்றும் நோக்கில் சீமான் செய்து வரும் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டும் மே17 இயக்கத்தின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது