Blog
பாஜக வெற்றியின் பின்னணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு
எப்போதெல்லாம் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
ஏமாற்றம் தரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை
சமூக மாற்றம் குறித்த பரந்த அளவிலான சிந்தனைகள் ஏதுமில்லாத, தேசிய கல்விக் கொள்கையின் சாரமே கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை
தூய்மைப் பணியாளர்களைக் கைவிட்ட திமுக அரசு- விகடன் நேர்காணல்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் விகடன் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்..
தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஆளும் வர்க்க நாடகங்கள்
தூய்மை பணியாளர்களை அடாவடியாக கைது செய்வதில் கேள்விக்குபட்படுத்த வேண்டிய காவல்துறையின் அடக்குமுறை, அரசின் அறிவிப்புகள் மற்றும் தனியார் மயம் குறித்தவை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை ஏவிய திமுக அரசின் காவல் துறைக்கு கண்டனம் – மே 17 அறிக்கை
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை செய்து நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறது…
சாதிய ஆவணப்படுகொலைக்கு தனிச்சட்டம் தேவை குறித்து நீர்த்திரை ஊடக சந்திப்பு
பல ஆவணப்படுகொலைகளுக்கு தனிச் சிறப்புச் சட்டம் தேவை குறித்தும், இது போன்ற படுகொலை சம்பவங்களின் சாதி வெறியர்களின் சமூக பின்னணி குறித்தான…
தனியார் நிறுவனத்துடன் குப்பை கொட்டும் சென்னை மாநகராட்சி, யார் இந்த ‘ராம்கி’ நிறுவனம்? – திருமுருகன் காந்தி
சென்னை மாநகராட்சி, தூய்மை பணி ஒப்பந்தத்தை ராம்கி என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை எதிர்த்தும், இந்த நிறுவனம் செய்த மோசடிகுறித்தும் தோழர்…
ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிக்கும் ‘கிங்டம்’ – மே 17 இயக்கத்தின்முற்றுகை போராட்டம்
தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் Kingdom திரைப்படம் தமிழர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்தப் படம் இனப்படுகொலையை சந்தித்த ஈழத் தமிழர்களின் காயங்கள்…
பெண்களே சாதிய ஆணவத்தை அறுத்தெரியும் ஆற்றல்கள்
ஆணவப் படுகொலை செய்யும் சாதிய சமூகத்தில், பெண்களே சாதிய ஆணவத்தை முறித்து சாதியை அறுத்தெரியும் ஆற்றலாக முடியும் என்பதை விளக்கும் கட்டுரை
தனியார்மயத்திற்கு எதிரான தூய்மைப் பணியாளர் போராட்டம்
தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் வேண்டியும் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்