தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்கும் சீமான் – திருமுருகன் காந்தி நேர்காணல்

ஒரு தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்குகின்ற வேலையைத்தான் சீமான் செய்கிறார் என்பதை தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மின்னம்பலம் ஊடகத்திற்கு வழங்கிய…

திராவிட புல்டோசரைக் கொண்டு பிராமண கடப்பாரையை உடைப்போம் – திருமுருகன் காந்தி உரை

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி 24-12-2025 அன்று தமிழ்த்தேசிய கூட்டணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை

சிந்தனை, சொல், புரட்சி: பெரியாரைக் கொண்டாடிய தமிழ்ச் சான்றோர்கள்

தமிழர் நலனுக்காக முன்னெடுக்கும் செயல் திட்டத்தில் ஒருபொழுதும் தயங்காத பெரியார் மீது தமிழ்ப்பற்றாளர்கள் வைத்திருந்த அன்பையும், பெருமதிப்பையும் விளக்கும் கட்டுரை

இரவல் கடப்பாரை இமயத்தை சரிக்காது

தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிற்கு விரோதமாக பெரியாரை நிறுவும் போலித் தமிழ்த்தேசியவாதிகள சித்தரிப்பினைத் தகர்த்து ‘தமிழ்த் தேசியத்தின் வழிகாட்டியே பெரியார்’ என்பதை மக்களுக்கு உணர்த்தும்…

பெரியாரின் ’சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சொல்லும் துணிச்சலற்ற ’கழுதைப்புலி’ சீமான்

'சுதந்திர தமிழ்நாடு' கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி…

மதிமுக நடத்திய மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மாவீரர் நாளை முன்னிட்டு சென்னை சைதையில் மதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

பார்ப்பனியத்தின் அச்சாணியை முறித்த நீதிக்கட்சியின் தொடக்கம் – நவம்பர் 20, 1916

ஒடுக்கப்படும் சமூகத்திற்கென்று ஒற்றை இயக்க அடையாளங்களை அனுமதிக்காத ஒடுக்குகின்ற சமூகங்களை எதிர்த்து உருவான நீதிக்கட்சியின் துவக்கம்.

தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்

அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்

சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள் பற்றிய திருமுருகன்…

தொழிலாளர்களின் தோழரான தந்தை பெரியார்

தனது பார்ப்பனிய எதிர்ப்பு மூலம் சமூக சமத்துவத்திற்காகப் போராடிய அதே வேளையில், ஒரு உறுதியான பொதுவுடைமைவாதியாகவும் இருந்த தந்தை பெரியார்

Translate »