சுரேல் காசாவில் நடத்துவதைப் போல இலங்கை இனவெறி அரசால் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர்.…
Category: பார்ப்பனியம்
இந்திய நீரோட்டத்திலிருந்து தமிழர்களை வேறுபடுத்திய தமிழ்த் தேசியக் கவிஞர்
பெரியாரின் சிந்தனை முறையிலிருந்து தனக்கான வேரைத் தமிழ் மரபில் கண்டடைந்து புதிய தமிழ் இலக்கிய தளத்தைக் கட்டமைத்தவர் நம் கவிஞர் பாரதிதாசன்
பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம்
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…
இந்திய அமைதி காப்புப் படை நடத்திய வல்வெட்டித்துறை படுகொலைகள் – ITJP அறிக்கை
1987-ல் தமிழீழப் பகுதிகளில் அமைதி காப்புப் படையாக சென்ற இந்திய இராணுவம் நடத்திய தொடர் கொலைகளைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ITJP…
நீதித்துறையில் தவிர்க்கப்படும் சமூகநீதி
நீதிபதி வர்மா பண வழக்கில் நீதித்துறையில் அரசின் தலையீடு, ஊழலின் வெளிப்பாடு, நீதிபதிகளின் நியமனத்தில் உயர்சாதி ஆதிக்கம், போன்ற பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
சாவா திரைப்படத்தினால் தூண்டப்பட்ட நாக்பூர் மதவெறிக் கலவரம்
மக்களின் ஒற்றுமையைக் கூறு போட்டு பார்ப்பன இந்துத்துவ மேலாதிக்கவாதிகள் சுகமாக வாழும் ஏற்பாடாக சாவா போன்ற மதவெறியூட்டும் திரைப்படங்கள் வெளிவருகின்றன.
பொழுதுபோக்கு ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் வலதுசாரிகள்
காட்சி ஊடகத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் இந்துத்துவாதிகளை எதிர்கொள்ள திராவிட/ தமிழ்த்தேசிய/ இடதுசாரி தோழர்கள் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.
சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்
“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா”…
மதத்தில் இருந்து தமிழை விடுவித்த தமிழ்த்தேசிய தந்தை பெரியார்
தந்தை பெரியார் தமிழை மதத்திலிருந்து பிரிக்கத் துணிந்ததே பார்ப்பனர்களின் மொழி / மரபு ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட காரணமாக அமைந்தது.
தமிழ்நாட்டின் கல்வி நிதியை தர மறுக்கும் மோடி அரசு
இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரியைக் கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தி திணிப்பை ஏற்காத காரணத்தால், ரூ 5000 கோடி கல்வி நிதியை கொடுக்க…