மக்களின் ஒற்றுமையைக் கூறு போட்டு பார்ப்பன இந்துத்துவ மேலாதிக்கவாதிகள் சுகமாக வாழும் ஏற்பாடாக சாவா போன்ற மதவெறியூட்டும் திரைப்படங்கள் வெளிவருகின்றன.
Category: பார்ப்பனியம்
பொழுதுபோக்கு ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் வலதுசாரிகள்
காட்சி ஊடகத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் இந்துத்துவாதிகளை எதிர்கொள்ள திராவிட/ தமிழ்த்தேசிய/ இடதுசாரி தோழர்கள் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.
சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்
“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா”…
மதத்தில் இருந்து தமிழை விடுவித்த தமிழ்த்தேசிய தந்தை பெரியார்
தந்தை பெரியார் தமிழை மதத்திலிருந்து பிரிக்கத் துணிந்ததே பார்ப்பனர்களின் மொழி / மரபு ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட காரணமாக அமைந்தது.
தமிழ்நாட்டின் கல்வி நிதியை தர மறுக்கும் மோடி அரசு
இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரியைக் கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தி திணிப்பை ஏற்காத காரணத்தால், ரூ 5000 கோடி கல்வி நிதியை கொடுக்க…
ஆரியம் வளர்த்த அகத்தியர் புரட்டுகள்
அகத்தியர் மூலமாக புராணப் பொய்களை கட்டமைத்த பார்ப்பனர்கள், அகத்தியர் குறித்தான போட்டிகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மாணவர்களிடையே நடத்தி வருகின்றனர்
பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் – மே 17 அறிக்கை
பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு…
முதன்மை எதிரியை தப்பிக்க வைக்கும் தந்திரசாலிகள் – திருமுருகன் காந்தி
தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது தமிழரல்லாத பெரியாரின் கோரிக்கை, எங்களை போன்ற சாதிவழி பச்சை தமிழர்களின் கோரிக்கையல்ல என முடித்துக் கொள்ளக்கூடியவர்களை…
‘உறவு முறை’ – பெரியாரின் உலகப் பார்வையும், விளங்காத நாம் தமிழர் கட்சியினரும்
பெரியாரை கொச்சைப்படுத்த, நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரையான உறவுமுறை குறித்தான விளக்கங்களும், ஒழுக்கம் குறித்தான பெரியாரின் வரையறைகளும்
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? – புத்தகப்பார்வை
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? அதன் வடிவம் என்ன? எப்படி தேசிய இனங்களை அழிக்கிறது? எப்படி மடை மாற்றுகிறார்கள்? யார் மறுக்கிறார்கள்? என்பதை…