காஷ்மீரின் 370வது பிரிவை பாஜக நீக்கியதை நியாயப்படுத்தும் பிரச்சாரத் திரைப்படங்கள்

’ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களை விட லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் தான் தீவிர அரசியல் தொடங்குகிறது’ என்றார் லெனின். அத்தகைய…

குரலற்றவர்களின் குரலான அண்ணல் அம்பேத்கரின் ஊடகப் பணி

பார்ப்பனிய உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து, தலித் சமூகத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா

தேசியத் தலைவரின் பிறந்த நாள், தந்தை பெரியார் சாதி காக்கும் சட்டப்பிரிவை எரித்த நாள், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த நாள்…

ஐயப்பன் வரலாறும், சங்கிகளின் அலறலும்

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைத்த தீண்டாமையை கண்டித்து உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த…

அரையா பழங்குடிகளின் தெய்வம் ஐயப்பன்

இசைவாணியின் பாடல் அரையா பழங்குடிகளின் குரல். சனாதனம் எதிர்க்கும் மக்கள் இசை பெருக வேண்டும். அய்யப்பன் கோவில் அரையா மக்கள் வசம் செல்ல வேண்டும்.

திராவிடமும் தமிழ்த்தேசியமும் கருத்தரங்கம் – திருமுருகன் காந்தி

திராவிடமும், தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக (நவம்பர் 15, 2024) நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய…

இந்தியா-கனடா நாடுகளின் உறவில் விரிசல்: பின்னணியும் காரணங்களும்

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில்…

திமிர் பிடித்த தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்

சிதம்பரம் நடராசர் கோயிலை அபகரித்து வைத்திருக்கும் தீட்சிதர்கள் என்ற பார்ப்பனர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

திருச்சி லால்குடியில் நடந்த தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பாக செப்டம்பர்…

பார்ப்பனர்கள் கொண்டாடும் பண்டிகைகள் தமிழர் பண்பாடாகுமா?

தமிழர் நிலத்தில் தமிழர் பண்டிகைகளை கொண்டாடும் பண்பாடு மறைந்து பார்ப்பனர்கள் திணித்த நவராத்திரி உட்பட்ட பல பண்டிகைகள் வளர்வதால் பெண்களின் மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன

Translate »