தூய்மை பணியாளர்களை அடாவடியாக கைது செய்வதில் கேள்விக்குபட்படுத்த வேண்டிய காவல்துறையின் அடக்குமுறை, அரசின் அறிவிப்புகள் மற்றும் தனியார் மயம் குறித்தவை
Category: மின்னிதழ்
சாதிய ஆவணப்படுகொலைக்கு தனிச்சட்டம் தேவை குறித்து நீர்த்திரை ஊடக சந்திப்பு
பல ஆவணப்படுகொலைகளுக்கு தனிச் சிறப்புச் சட்டம் தேவை குறித்தும், இது போன்ற படுகொலை சம்பவங்களின் சாதி வெறியர்களின் சமூக பின்னணி குறித்தான…
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊழல் மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ள SEPC POWER LTD நிறுவனத்தின் மெகா ஊழல் பற்றிய ஊடக…
ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி
மின்சாரக் கட்டண உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பட்டியலிட்டு, மின் உயர்வு குறித்து ஐயா. சா. காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை..
டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்
முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…
பொழுதுபோக்கு ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் வலதுசாரிகள்
காட்சி ஊடகத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் இந்துத்துவாதிகளை எதிர்கொள்ள திராவிட/ தமிழ்த்தேசிய/ இடதுசாரி தோழர்கள் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.
நீதி விசாரணைக்காக அலைகழிக்கப்படும் சமூக செயல்பாட்டாளர்கள்
மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு மோடி அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கொடுக்கும் சிக்கல்களை உணர்த்தும் ஆர்டிகிள்-14 கட்டுரையின் தமிழாக்கம்
ஆரியம் வளர்த்த அகத்தியர் புரட்டுகள்
அகத்தியர் மூலமாக புராணப் பொய்களை கட்டமைத்த பார்ப்பனர்கள், அகத்தியர் குறித்தான போட்டிகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மாணவர்களிடையே நடத்தி வருகின்றனர்
வெற்றிமாறன் மீதான மிரட்டல், அண்ணாமலை நாடகம் குறித்தான ஊடக சந்திப்பு
’விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் 'வெற்றிமாறன்' மீது அவதூறுகள், மிரட்டல்களை ஏவும் வலதுசாரிகளை குறித்தும், அண்ணா பல்கலைக்கழக பாலியல்வன்முறை, குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு
வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி
வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…