மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:
Category: மின்னிதழ்
பொதுவுடைமை போராளியான அய்யா. இரா. நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்
மறைந்த மூத்த பொதுவுடைமைவாதியான அய்யா. இரா.நல்லகண்ணு அவர்களுக்கு மே 17 இயக்கத் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.
கூட்டணி பேரத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் காங்கிரஸ் – திருமுருகன் காந்தி
தமிழ்நாட்டிற்குள்ளாக இந்திய தேசிய அரசியலை வளரச் செய்வதற்கான பரப்புரையை கமுக்கமாக முன்னெடுக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறார் தோழர் திருமுருகன் காந்தி
காஞ்சியில் இராவணக் கோட்டத்தை ஏன் அமைக்க வேண்டும்? – திருமுருகன் காந்தி உரை
இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? – திருமுருகன் காந்தி
மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரை எழுப்ப…
தமிழர்கள் பண்பாட்டின் மீதான பார்ப்பனியத்தின் தாக்குதல்கள் – திருமுருகன் காந்தி உரை
தமிழரின் முருக வழிபாடு குறித்தும் பார்ப்பனியம் ஆக்கிரமித்த கோவில்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி உரை
சீமானும், ஐயா மணியரசனும் கமலாலயத்தின் காவல்காரர்கள்: தோழர் திருமுருகன் காந்தி
பெரியார், அம்பேத்கர், மேதகு ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழாவாக நடத்தி, தமிழ் தேசியத்தின் அடையாளமாக உலகுக்குக் காட்டும் முப்பெரும் விழா
ஆர்.எஸ்.எஸ் ஆறு அம்ச திட்டத்தின் அடியாள் சீமான் – கொண்டல் சாமி உரை
என்றைக்கு கட்சி ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து ஆர்எஸ்எஸ்-சுக்காக வேலை செய்யக்கூடிய ஒரு கூலி அடியாளாக இருக்கும் சீமான் பற்றி தோழர். கொண்டல் சாமி…
பழங்குடி மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி நடந்த ஊடக சந்திப்பு
மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் மீதான போலி மோதல் படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி ‘அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பாக ஊடக…
பெரியாரின் ’சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சொல்லும் துணிச்சலற்ற ’கழுதைப்புலி’ சீமான்
'சுதந்திர தமிழ்நாடு' கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி…