தமிழர்களின் எதிரியான ஆர்எஸ்எஸ்- உடன் கொள்கைக் கூட்டணி வைத்திருக்கும் சீமான்

தமிழர்களின் எதிரியோடு கொள்கைக் கூட்டணி வைத்திருக்கும் சீமான் மற்றும் போலி தமிழ்த் தேசியக் கூட்டத்தின் துரோகத்தைப் பற்றிய தோழர் திருமுருகன் காந்தியின்…

பணி வாக்குறுதி நிறைவேற்றக் கோரிய மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின்  கண்டன உரை

பார்வையற்றோர்களுக்கான அரசுப்பணி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பார்வையற்றோர் போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் கண்டன உரை

சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…

தமிழீழ அரசியல் தலைமைத்துவத்துவத்தின் முகம் – சுப. தமிழ்ச்செல்வன்

ஆயிரமாண்டுகளானாலும் தமிழினம் நினைவில் வைக்க வேண்டிய ஆளுமைகளான சுப தமிழச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் ஈகத்திலிருக்கும் பெரும் அரசியல் குறித்து திருமுருகன் காந்தி…

முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் செய்த சாவக்கர்

ஆர்.எஸ்.எஸ்-இன் சாவக்கர் இந்திய விடுதலைக்கு பங்களிக்காதது குறித்தும் வெள்ளையருக்கு படை திரட்டி கொடுத்து முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் இழைத்தது குறித்தும் தோழர்…

உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக நீர் திறக்க வேண்டும் – திருமுருகன் காந்தி

திமுக அரசு, உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான 58 கிராம பாசன கால்வாயிலிருந்து உடனடியாக நீரை திறந்துவிட வேண்டும் என…

சர்வதேச போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – பாகம் 2

காசா போரில் இசுரேலின் இனப்படுகொலை குறித்தும் மேற்குலகின் ஆயுத வணிகம் குறித்தும் அக்டோபர் 6, 2025 அன்று தோழர் திருமுருகன் காந்தி…

மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய பொட்டலூரணி மக்கள் கோரிக்கையை நிறைவேற்று

பொட்டலூரணி மக்கள் மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தோழர் திருமுருகன் காந்தி பதிவு

அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்

சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள் பற்றிய திருமுருகன்…

கோடியக்கரை கிராமத்தில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடக சந்திப்பு

கோடியக்கரை கிராமத்தில் சாதிய வன்முறை குறித்த கள ஆய்வைத் தொடர்ந்து சென்னையில் 14-10-2025 அன்று நடைபெற்ற  ஊடக சந்திப்பு.

Translate »