திமுக அரசு, உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான 58 கிராம பாசன கால்வாயிலிருந்து உடனடியாக நீரை திறந்துவிட வேண்டும் என…
Category: சூழலியல்
பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய் – மே பதினேழு அறிக்கை
திமுக அரசு, பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மே பதினேழு அறிக்கை
மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய பொட்டலூரணி மக்கள் கோரிக்கையை நிறைவேற்று
பொட்டலூரணி மக்கள் மீன்கழிவு நிறுவனங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தோழர் திருமுருகன் காந்தி பதிவு
முதலிப்பாளையத்தை குப்பைக்காடாக மாற்றப்படுவதை கண்டித்து மே 17 அறிக்கை
முதலிபாளையம் பகுதி திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக்காடாக மாற்றப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே 17 இயக்கம்
போராடும் மக்களுக்கு உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் – மே 17 அறிக்கை
நீர்ப்பாசன உரிமைக்காக போராடும் மக்களுக்கு உசிலம்பட்டியிலுள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் - மே 17 அறிக்கை
பழனி முருகன் மலையை மொட்டையாக்கத் துடிக்கும் மோடி அரசு
தெலுங்கானா முதல் சத்திசுகர் வரை கனிமச் சுரங்கங்களால் பழங்குடி மக்களின் வாழ்வை பாஜக நாசமாக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பழனியில் கண்டறியப்பட்ட மாலிப்டினம்…
இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு
தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்
முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…
அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு
அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று முறையான ஆவணங்கள் இன்றி இடிப்பு குறித்து மே 17 இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி
அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…