மணிப்பூரில் பனை எண்ணெய்க்காக பழங்குடியினர் நிலத்தை அபகரிக்கும் பாஜக அரசு

மணிப்பூரில் குக்கி பழங்குடிமக்கள் வாழும் மலைப்பகுதியில் பனை எண்ணெய் திட்டத்தை அம்மாநில பாஜக அரசு துவக்கியதிலிருந்தே வன்முறை வெடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

தமிழர்களின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்த மோடி அரசு

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல், மீண்டும் மறு ஆய்வு செய்வது தொடர்பாகமோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்க! – மே 17 அறிக்கை

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது! முறைகேடுகள் மூலம் அனுமதி பெற முயற்சிக்கும் இந்த…

மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு

மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.

இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிரான கண்டனம்

இனாம்' நிலங்களில் குடியிருப்பவர்களை, வேளாண்மை செய்பவர்களை வெளியேற்றுவதை இந்து சமய அறநிலையத்துறையும் வக்பு வாரியமும் நிறுத்த கோரும் மே 17 இயக்கத்தின் அறிக்கை.

அண்டை நாடுகளிலும் அதானி ஏற்படுத்தும் சீர்கேடு

மோடி தன் நண்பர் அதானிக்காக அண்டை நாடுகளில் பெற்றுக் கொடுத்த ஒப்பந்தங்கள் அங்கு சூழலியல் சீர்கேடுகளோடு அரசியல் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்களையும் எடுக்கம் திட்டத்தால் அம்மாவட்டமே அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் சூழலை உண்டாக்கும், எனவே இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிடப்பட வேண்டுமென மே…

வல்லரசு நாடுகளின் போட்டியால் ஏற்படும் பேரழிவுகள்

வளர்ச்சி எனும் பெயரால் இயற்கையை பலி கொடுத்து, அதனால் ஏற்படும் பேரழிவுகளுக்கு பொறுப்பேற்காமல் யார் அடுத்த வல்லரசு என்று போட்டியிடும் நாடுகளின்…

சம்பை ஊற்றை பாதுகாக்கும் போராட்டம் சனநாயகத்திற்கு எதிரானதா?

காரைக்குடி மக்களின் நீர் ஆதாரமாக இருக்கும் சம்பை ஊற்றைப் பாதுகாக்கும் போராட்டத்தில் பேசவிருந்த ஆளுமைகளை இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என காவல்…

வயநாட்டின் பேரிடரிலும் குன்றாத தாய்மை

வயநாட்டில் தாயைப் பறிகொடுத்த வயநாடு பேரழிவில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை ஈந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சில தாய்மார்கள்.

Translate »