கார்பரேட் முதலாளித்துவம் ஏழை மக்கள் மீது திணிக்கும் குப்பை கிடங்கு என்பது அவர்களை கழிவுகளோடுசேர்த்துப் புதைக்கும் அரசியல்.
Category: சூழலியல்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை ஆலையை மீண்டும் திறக்க திட்டமா? – தோழர் திருமுருகன் காந்தி கண்டன உரை
மதிமுக பொதுக்கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தூத்துக்குடியில் திறக்க திட்டமா? என தவெக அரசை கேள்வி எழுப்பி, தனது கண்டங்களை தெரிவித்த…
அச்சுறுத்தும் எல் நினோ – கவலை கொள்ளாத அரசுகள்
போர்களைத் திணித்து இயற்கை வளங்களை சுரண்டி வல்லரசு நாடுகள் நிகழ்த்தும் செயற்கைப் பேரிடருடன் இணையும் இயற்கைப் பேரிடர் எல் நினோ
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான ஐயா வைகோ அவர்கள் தலைமையிலான போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை:
இரண்டாவது முறையாக தேர்தலைப் புறக்கணிக்கும் பொட்டலூரணி கிராம மக்கள்
கழிவுமீன் செயலாக்க நிறுவனங்களால் ஏற்படும் சூழலியல் சீர்கேட்டை எதிர்த்து தேர்தலைப் புறக்கணிக்கும் பொட்டலூரணி மக்கள்
வேதாந்தாவின் தடம்: தமிழ்நாடு முதல் ஒடிசா வரை இரத்த அரசியல்
இந்தியக் கார்ப்பரேட்- ஒன்றிய அரசு கூட்டணியின் தாக்குதலால் தூத்துக்குடியிலிருந்து சிஜிமலி வரை நடைபெறும் தொடர்ச்சியான படுகொலை அரசியல்.
அணுசக்தி துறையில் அதானி- தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டம்
தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அணுசக்தி துறையை திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டம்.
மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமை நசுக்கிய வரலாறு – இருண்ட காலமான திமுக ஆட்சி
மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களை வஞ்சிக்கும் நிறுவனத்தையும், திமுக அரசையும் கண்டித்தும், அம்மக்களுக்கு குரல் கொடுப்பாம் என்று தோழர் திருமுருகன் காந்தி…
பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரிய போராட்டத்திற்கு ஆதரவு – தோழர் திருமுருகன் காந்தி உரை
பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரி 559 நாட்கள் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தோழர் திருமுருகன் காந்தி உரை
உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக நீர் திறக்க வேண்டும் – திருமுருகன் காந்தி
திமுக அரசு, உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான 58 கிராம பாசன கால்வாயிலிருந்து உடனடியாக நீரை திறந்துவிட வேண்டும் என…