சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையில் சட்டத்தின் வழியில் அணுகப்பட்டாலும், அப்பெண் மீதான சமூகத்தின் பார்வையில் மாற்றம் இன்றியே தொடர்கிறது
Category: பெண்ணியம்
இடதுசாரித் தத்துவம் ஏற்ற நாயகியின் மன விடுதலையை பேசிய விடுதலை 2
தமிழ் சினிமாவில் இத்தகைய இடதுசாரிப் பெண்ணியம் குறித்தான படைப்புகள் சொற்ப அளவில் கூட இல்லை என்னும் போது, படத்தின் கதையமைப்பின் ஊடாக…
ஐயப்ப பக்தியின் பெயரால் பெண்களின் மீது நடக்கும் தீண்டாமை
சபரிமலை ஐயப்பன் பக்தர்களை காணும் நமக்கு, இந்த விரதங்களுக்கு பின்னால் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்தான பார்வை தேவை.
ஐயப்பன் வரலாறும், சங்கிகளின் அலறலும்
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைத்த தீண்டாமையை கண்டித்து உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த…
அரையா பழங்குடிகளின் தெய்வம் ஐயப்பன்
இசைவாணியின் பாடல் அரையா பழங்குடிகளின் குரல். சனாதனம் எதிர்க்கும் மக்கள் இசை பெருக வேண்டும். அய்யப்பன் கோவில் அரையா மக்கள் வசம் செல்ல வேண்டும்.
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை – பாகம் 4
80% தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் புகாராக பதிவு செய்யப்படுவதில்லை மீறி சென்றாலும் காவல்துறையாலும் நீதித்துறையாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
திருச்சி லால்குடியில் நடந்த தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பாக செப்டம்பர்…
பார்ப்பனர்கள் கொண்டாடும் பண்டிகைகள் தமிழர் பண்பாடாகுமா?
தமிழர் நிலத்தில் தமிழர் பண்டிகைகளை கொண்டாடும் பண்பாடு மறைந்து பார்ப்பனர்கள் திணித்த நவராத்திரி உட்பட்ட பல பண்டிகைகள் வளர்வதால் பெண்களின் மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன
ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கொட்டுக்காளி – திரைப்பார்வை
ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டு, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கற்பனைகள் விரியும், ஒரு ஹைக்கூ கவிதையைப் போல இறுதிக்காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குநர் வினோத்ராச்
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் – பாகம் 3
இந்திய ஒன்றியத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறிப்பாக தலித் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கான அடிப்படைப்புள்ளி என்பது ஜாதியோடு இணைந்த…