மாவீரர் நாளை முன்னிட்டு சென்னை சைதையில் மதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
Category: முக்கிய செய்திகள்
மாவீரர் நாளில் ஐயா வைகோவின் வரலாற்று உரை – திருமுருகன் காந்தி
தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் சுயநிர்ணயக் கொள்கை கோட்பாடுகளை பதிவு செய்யும் இன்றைய திராவிட கட்சியாக மதிமுக மட்டுமே இருப்பதாக…
நூறு நாட்களைக் கடந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்
பல்வேறு அடக்குமுறைகளை மீறி, தனியார்மயத்தை எதிர்த்து நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்.
பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரிய போராட்டத்திற்கு ஆதரவு – தோழர் திருமுருகன் காந்தி உரை
பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரி 559 நாட்கள் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தோழர் திருமுருகன் காந்தி உரை
சமாதானம் விரும்பிய தலைவர்
போர்க்கால கடுமையான சூழலில் நின்ற போதும் சிங்களப் படைக்கு சரிசமமாக நின்று, தமிழீழப் பிரதேசத்தின் ராணுவத் தலைமையாக இருந்த போதும் சமாதானக்…
எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கவா எஸ்.ஐ.ஆர்?
முதியவர்கள், பூர்வகுடிமக்கள், சிறுபான்மையினர் மற்றும் சாமானிய மக்களின் வாக்குரிமையை சுலபமாக நீக்கி விடும் வகையிலாக பல சிக்கல்களைக் கொண்டுள்ள sir விண்ணப்பப் படிவம்.
சங்கப் புலவர் இளவெயினி சிலை அமைக்க தடையிடும் மதுரை மாநகராட்சி – தோழர். திருமுருகன் காந்தி கண்டன உரை
புலவர் குறமகள் இளவெயினி சிலைக்கு தடையாக இருக்கும் மதுரை மாநகராட்சியை நிர்வாகத்தைக் கண்டித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை
பார்ப்பனியத்தின் அச்சாணியை முறித்த நீதிக்கட்சியின் தொடக்கம் – நவம்பர் 20, 1916
ஒடுக்கப்படும் சமூகத்திற்கென்று ஒற்றை இயக்க அடையாளங்களை அனுமதிக்காத ஒடுக்குகின்ற சமூகங்களை எதிர்த்து உருவான நீதிக்கட்சியின் துவக்கம்.
அனுராவின் இடதுசாரி முகத்திற்குள் மறைந்திருக்கும் இனவாத அரசியல் அம்பலம்
தமிழர்களின் நிலத்தை மேலும் களவாடும் வகையில் இலங்கை தொல்லியல் ஆலோசனைக் குழுவில் முற்றிலும் சிங்களர்களையே நியமித்த அனுரா அரசு..
இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழர்களை வஞ்சிக்கும் தேர்தல் ஆணையத்தை நவம்பர் 10, 2025 அன்று முற்றுகையிட்டது மே…