நீதிமன்ற வன்முறையை எதிர்கொள்ளும் காலத்தில் வாழ்கிறோம் – திருமுருகன் காந்தி

உமர் காலித் & ஷர்ஜில் இமாம் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பும், திருப்பரங்குன்ற தீபம் ஏற்ற உத்திரவிடும் உயர் நீதிமன்றம் தீர்ப்பும்…

ஆர்.எஸ்.எஸ் ஆறு அம்ச திட்டத்தின் அடியாள் சீமான் – கொண்டல் சாமி உரை

என்றைக்கு கட்சி ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து ஆர்எஸ்எஸ்-சுக்காக வேலை செய்யக்கூடிய ஒரு கூலி அடியாளாக இருக்கும் சீமான் பற்றி தோழர். கொண்டல் சாமி…

தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்கும் சீமான் – திருமுருகன் காந்தி நேர்காணல்

ஒரு தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்குகின்ற வேலையைத்தான் சீமான் செய்கிறார் என்பதை தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மின்னம்பலம் ஊடகத்திற்கு வழங்கிய…

வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை கொள்ளையடிக்க அமெரிக்காவினால் கைது செய்யபட்ட அதிபர் மடூரா

வெனிசுலேவாவைத் தாக்கி, அதன் அதிபர் மற்றும் அவரது மனைவியை சட்ட விரோதமாக சிறைப்படுத்தியுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அத்துமீறல் குறித்து தோழர்…

அதிகார மட்டத்திற்கு தேவைப்படும் மனிதநேயத்தை உணர்த்தும் சிறை திரைப்படம்

பாஜகவின் மதவாதக் கொள்கைப் பரப்பும் வட இந்திய பான் மூவிஸ் படங்களின் இரைச்சல்களுக்கு நடுவே சிறையில் பூத்த நறுமலராக வெளிவந்திருக்கிறது சிறை.

திராவிட புல்டோசரைக் கொண்டு பிராமண கடப்பாரையை உடைப்போம் – திருமுருகன் காந்தி உரை

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி 24-12-2025 அன்று தமிழ்த்தேசிய கூட்டணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை

பொதுவுடமை சித்தாந்தத்தை பகடி செய்யும் மற்றுமொரு படைப்பா “PLURIBUS”?

மின்காந்த அலைகள் மூலம் அனைவரும் தங்களது எண்ணங்களை மற்றவர்களுக்குக் கடத்தி விடும் ஒரு கிருமி தாக்குதலுக்கு ஆளான மக்கள் பற்றிய வலைத்தொடர்…

பழங்குடி மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி நடந்த ஊடக சந்திப்பு

மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் மீதான போலி மோதல் படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி ‘அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பாக ஊடக…

தமிழ்த்தேசியத்திற்கு தொடர்பற்ற வாடகை மேடை பேச்சாளர் சீமான் குறித்து திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழ்த்தேசியம், மார்க்சியம், பெரியாரியம் குறித்து எந்த அறிவுமற்று வாடகை மேடை பேச்சாளராக RSS மேடை முதற்கொண்டு அனைத்து மேடைகளிலும் பேசும் சீமான்…

சிந்தனை, சொல், புரட்சி: பெரியாரைக் கொண்டாடிய தமிழ்ச் சான்றோர்கள்

தமிழர் நலனுக்காக முன்னெடுக்கும் செயல் திட்டத்தில் ஒருபொழுதும் தயங்காத பெரியார் மீது தமிழ்ப்பற்றாளர்கள் வைத்திருந்த அன்பையும், பெருமதிப்பையும் விளக்கும் கட்டுரை

Translate »