போற்றவேண்டிய உயிரீகத்தை தூற்றுபவர் தமிழின துரோகிகளே!

தோழர் சிவா திலீபனின் ஈகத்தை தவறாக பதிவிடுவதன் மூலம், இவருக்கு முன்னரே தமிழுக்கும், தமிழினத்திற்கும் தொண்டாற்றிய ஈகியர்களை அவமதிக்கும் செயலாகும்.

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கத்தின் மொழிப்போர் குறித்தான ஊடக சந்திப்பு

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மே17 இயக்கத்தின் மொழிப்போர் குறித்து 18 மார்ச், 2026 அன்று நடந்த ஊடக சந்திப்பு

மொழிப்போர் ஈகியர், மே பதினேழு இயக்கப் போராளி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து. நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்ட மூலக்கொத்தளம் மயானத்தில் விதைக்கப்பட்ட சிவா திலீபன் உடல்

இந்தி அழிப்பு போராட்டத்தை திடீரென நடத்துகிறதா மே17 இயக்கம்?

மே17 இயக்கம் இந்தி அழிப்பு போராட்டத்தை பற்றிீயான விளக்கத்தையும், இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது என தோழர் திருமுருகன் காந்தி…

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள்

ஆதிக்க இந்தியை எதிர்த்து தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள…

அறிவுத் திருவிழாவாக எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்தேசியப் பெருவிழா 2026

தமிழர் வாழ்வியலோடு கலந்த சமத்துவக் கொள்கைகளை விளக்கிய மாநாடாக மூன்றாவது ஆண்டில் சிறப்புற நடைபெற்ற தமிழ்தேசியப் பெருவிழா

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி ஊடக சந்திப்பு

மாஞ்சோலையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்களின் வாழ்வுரிமை காக்க நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மே 17 இயக்கம் நடத்திய ஊடக…

சனாதனவாதிகள் கட்டமைக்கும் ஆன்மீகக் குருக்களின் வலைப்பின்னல்களில் சீரழியும் பெண்கள்

ஆன்மீகக் குருக்களை விமர்சிப்பவர்களை அயோக்கியர்கள், முட்டாள்கள் என்று நீதிபதி சாமிநாதன் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு

அமெரிக்கா-இசுரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

அமெரிக்கா-இசுரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரில் மேற்கு, மத்திய ஆசியா மட்டுமல்ல தெற்காசியாவும் பாதிக்கப்படுவதும் இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை…

இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை

மருத்துவர்களை பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய நிறைவுரை:

Translate »