காவல்துறை மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்து தோழர் திருமுருகன் காந்தி ‘ஜீ தமிழ்’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்.
Category: முக்கிய செய்திகள்
இந்துத்துவ அமைப்பினரோடு கைகோர்க்க தவறியதில்லை திமுக – திருமுருகன் காந்தி
இந்து அறநிலையத்துறை குறித்த இந்துத்துவ அமைப்புகள், இந்து முன்னணியின் அறிக்கையை முரசொலி இதழில் முதல்பக்கத்தில் வெளியிட்டது குறித்து தோழர் திருமுருகன் காந்தி…
தேசத்தை உலுக்கிய சோனம் வாங்சுக் உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி
சோனம் வாங்ச்சுக உண்ணாநிலைப் போராட்டம் குறித்து எவ்வித எழுச்சியும் எதிர்க்கட்சிகளூம், மாநிலக் கட்சிகளும் அமைதி நிலவுவதை கண்டித்து தோழர் திருமுருகன் காந்தி…
மதவாத அரசியலை மறைக்க வேடமிடும் அண்ணாமலை
மத அடையாள அரசியலைக் கடந்து, அனைத்து மக்களையும் அரவணைக்கும் தலைவராக தன்னை முன்வைக்கும் அண்ணாமலையை அம்பலப்படுத்தும் கட்டுரை
தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை – போராடிய சோனம் வாங்சுக் அடாவடி கைது
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலக கோரி ஜந்தர் மந்தரில் 21-வது நாள் உண்ணாவிரதம் தொடர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை…
இட ஒதுக்கீடு வேலைக்கு மட்டுமல்ல, நிலத்துக்கும் தேவை – திருமுருகன் காந்தி
ஏழை மக்களின் நிலங்களைப் பறிக்கும் நீதிமன்ற உத்தரவுகள், அதிகாரிகள் மற்றும் பெரும் நிறுவனங்கள் குறி்த்து தோழர் திருமுருகன் காந்தி உரை
அம்பலமாகும் அண்ணாமலையின் ஈழ ஆதரவு நாடகம்
தமிழீழ இனப்படுகொலை மற்றும் அவர்களின் குடியுரிமை என பல விடயங்களில் வாய் திறக்காத அண்ணாமலையின் போலி ஆதரவை அம்பலப்படுத்தும் கட்டுரை
’வளர்ச்சி’ என்ற பெயரில் ஏழைகளை புதைக்கும் குப்பை மலைகள்
கார்பரேட் முதலாளித்துவம் ஏழை மக்கள் மீது திணிக்கும் குப்பை கிடங்கு என்பது அவர்களை கழிவுகளோடுசேர்த்துப் புதைக்கும் அரசியல்.
ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?
மதுரையில் மே 17 இயக்கம் நடத்திய ‘கீழடி பாதுகாப்பு’ கருத்தரங்கத்தில் முனைவர் மாரப்பன் மற்றும் ஐயா சாந்தலிங்கம் அவர்களின் உரைகளின் தொகுப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை ஆலையை மீண்டும் திறக்க திட்டமா? – தோழர் திருமுருகன் காந்தி கண்டன உரை
மதிமுக பொதுக்கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தூத்துக்குடியில் திறக்க திட்டமா? என தவெக அரசை கேள்வி எழுப்பி, தனது கண்டங்களை தெரிவித்த…