சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அவர்கள், திமுக தலைவர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் எவ்வகையானது?- தோழர். திருருமுருகன் காந்தியின் சமூகவலைதளத்தில் பதிவு
Category: முக்கிய செய்திகள்
மேகமலை மக்களின் வாழ்வுரிமை குறித்து சட்டமன்றத்தில் பேசாதது ஏன்? – திருமுருகன் காந்தி கேள்வி
மேகமலை மக்களின் வாழ்வுரிமைக்கு குறித்து சட்டசபையில் பேசாதது ஏன்? -இதற்கான தீர்வை தரவில்லை என்றால், சட்டமன்றத்தை நோக்கித்தான் பேரணி நடக்கும் என…
மரீயாதெகீ – தேசிய இனங்களின் மார்க்சிய வழிகாட்டி
பழங்குடிகளின் கூட்டு வாழ்க்கையில் இருந்து ‘இன்கா கம்யூனிசத்தை’ உருவாக்கிய பெரு நாட்டின் மார்க்சிய சிந்தனையாளர் ‘ஹோசே கார்லோஸ் மரீயாதெகீ’ பற்றியது இந்நூல்.
ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்திய தொல். திருமா – திருமுருகன் காந்தி
இடைநிலை சாதிகளில் இருக்கக்கூடிய, முதலாளிகளின் ஆதரவில்லாமல் யாரும் அதிகாரத்தை நோக்கி நகர முடியாத நிலை இருந்ததை உடைத்தவர் தோழர் திருமா அவர்கள்
தமிழர்கள் படுகொலை – கர்நாடக வனத்துறை இனவெறி அம்பலம்
தமிழர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி சுட்டுக் கொலை - கர்நாடக வனத்துறையின் இனவெறியை அம்பலப்படுத்திய உடற்கூறு ஆய்வு
பழங்குடிகள் தான் புரட்சியின் மைய அச்சு – நிமிர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமுருகன் காந்தி உரை
லத்தீன் அமெரிக்க கட்டமைப்பு வழிமுறைக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்தும் தோழர் திருமுர்கன் கா்ந்தி நிமிர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய…
எங்கே சென்றது 8000 கோடி ‘பிஎம் கேர்ஸ்’ நிதி? – அம்பலப்படுத்தும் தணிக்கை அறிக்கை
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக கிட்டத்தட்ட 8000 கோடி சேர்ந்த நிதியில் 87 லட்சம் மட்டுமே செலவிட்ட ஒன்றிய அரசு
பாஜகவை நிலைகுலைய வைத்த ஜென் ஜி-க்களின் புதிய அரசியல் மொழி
எதிரிகளின் ஆயுதத்தை கொண்டே அவர்களை வீழ்த்த போராட்டங்களின் போது மரியாதையற்ற மொழியை பயன்படுத்தும் ஜென் Z தலைமுறை.
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை எப்படி அணுகுவது? இது வளர்ச்சிக்கு எதிரானதா? – திருமுருகன் காந்தி
பரந்தூர் மக்கள் வளர்ச்சிக்கு எதிராக இல்லை, அரசு-அதிகாரவர்க்கம்-காரப்பரேட்டுகளின் கூட்டு அயோக்கியத்தனத்திற்கு எதிராக போராடி தமது சந்ததிகளை காத்துள்ளனர்.
பேரிடரை சந்தித்த நேபாளம், பாடம் கற்குமா இந்தியா?
சூழலியல் மாற்ற பேராபத்தின் அறிகுறியாக நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்கொஷி ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பெரும் சேதம்