புரட்சியைக் கட்டமைக்க உறுதுணையாகும் பத்திரிக்கைகள் – திருமுருகன் காந்தி உரை

இயக்கத்தின் முகமாகவும் அரசியல் மாற்றத்தின் குரலாகவும் பத்திரிக்கை விளங்குவதைக் குறித்து சங்கொலி முப்பதாம் ஆண்டு விழாவில் பேசிய தோழர் திருமுருகன் காந்தி.

சிவா திலீபன் அரசு அங்கீகாரம் எப்போது? – அண்ணா பிறந்த நாளையொட்டி கோரிக்கை

அண்ணாவின் பிறந்த நாளில், தமிழ் மொழிக்காக தன்னுயிரை ஈந்த சிவா திலீபன் அவர்களின் ஈகத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதே பொருத்தமான…

கூட்டுறவு சங்கத்திலும் மாநில உரிமையை பறித்த மோடி அரசு

கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கிப் பிடித்த கூட்டுறவு அமைப்புகளை மாநிலத்திடமிருந்து NCDC சட்டத்திருத்தம் மூலம் பறித்த பாஜக

நிதி வேண்டாம்; நீதி வேண்டும் – நேபாளம் வல்லாதிக்க நாடுகளுக்கு விடுத்த செய்தி

சுற்றுச்சூழல் கெடுப்பதில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கு நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் முன்வைத்த முக்கிய அரசியல் செய்தி

சட்டசபையில் முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் எவ்வகையானவை? – திருமுருகன் காந்தி பதிவு

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அவர்கள், திமுக தலைவர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் எவ்வகையானது?- தோழர். திருருமுருகன் காந்தியின் சமூகவலைதளத்தில் பதிவு

மேகமலை மக்களின் வாழ்வுரிமை குறித்து சட்டமன்றத்தில் பேசாதது ஏன்? – திருமுருகன் காந்தி கேள்வி

மேகமலை மக்களின் வாழ்வுரிமைக்கு குறித்து சட்டசபையில் பேசாதது ஏன்? -இதற்கான தீர்வை தரவில்லை என்றால், சட்டமன்றத்தை நோக்கித்தான் பேரணி நடக்கும் என…

மரீயாதெகீ – தேசிய இனங்களின் மார்க்சிய வழிகாட்டி

பழங்குடிகளின் கூட்டு வாழ்க்கையில் இருந்து ‘இன்கா கம்யூனிசத்தை’ உருவாக்கிய பெரு நாட்டின் மார்க்சிய சிந்தனையாளர் ‘ஹோசே கார்லோஸ் மரீயாதெகீ’ பற்றியது இந்நூல்.

ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்திய தொல். திருமா – திருமுருகன் காந்தி

இடைநிலை சாதிகளில் இருக்கக்கூடிய, முதலாளிகளின் ஆதரவில்லாமல் யாரும் அதிகாரத்தை நோக்கி நகர முடியாத நிலை இருந்ததை உடைத்தவர் தோழர் திருமா அவர்கள்

தமிழர்கள் படுகொலை – கர்நாடக வனத்துறை இனவெறி அம்பலம்

தமிழர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி சுட்டுக் கொலை - கர்நாடக வனத்துறையின் இனவெறியை அம்பலப்படுத்திய உடற்கூறு ஆய்வு

பழங்குடிகள் தான் புரட்சியின் மைய அச்சு – நிமிர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமுருகன் காந்தி உரை

லத்தீன் அமெரிக்க கட்டமைப்பு வழிமுறைக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்தும் தோழர் திருமுர்கன் கா்ந்தி நிமிர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய…

Translate »