தமிழர்களின் எதிரியோடு கொள்கைக் கூட்டணி வைத்திருக்கும் சீமான் மற்றும் போலி தமிழ்த் தேசியக் கூட்டத்தின் துரோகத்தைப் பற்றிய தோழர் திருமுருகன் காந்தியின்…
Category: முக்கிய செய்திகள்
இந்துத்துவ கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தும் திருமுருகன் காந்தி
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரம் உண்டாக்க முயலும் இந்துத்துவ கும்பல்களின் நோக்கம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி 'தி டிபேட்' ஊடகத்திற்கு வழங்கிய…
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் – மே 17 இயக்கத்தின் விளக்கக் கூட்டம்
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் திட்டம் குறித்து நவம்பர் 22, 2025 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டத்தில் தோழர் கொண்டல் அவர்களின் உரை
அண்ணல் அம்பேத்கரின் தொழிலாளர் சட்டங்களை சிதைத்த பாஜக
தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! – மே 17 அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! -…
திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்த இந்துத்துவ கும்பலைக் கண்டித்து ஊடக சந்திப்பு
தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைக் கண்டித்து ஊடக சந்திப்பு.
பணி வாக்குறுதி நிறைவேற்றக் கோரிய மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின் கண்டன உரை
பார்வையற்றோர்களுக்கான அரசுப்பணி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பார்வையற்றோர் போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் கண்டன உரை
அரசு ஊழியர்களின் உயிரை பறிக்கும் எஸ்.ஐ.ஆர்
SIR காரணமாக தேர்தல் ஆணைய மேலதிகாரிகள் தரும் உளவியல் நெருக்கடியை சமாளிக்க முடியாது நடக்கும் BLOக்களின் தற்கொலைகள், மரணங்கள்..
மதிமுக நடத்திய மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை
மாவீரர் நாளை முன்னிட்டு சென்னை சைதையில் மதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
மாவீரர் நாளில் ஐயா வைகோவின் வரலாற்று உரை – திருமுருகன் காந்தி
தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் சுயநிர்ணயக் கொள்கை கோட்பாடுகளை பதிவு செய்யும் இன்றைய திராவிட கட்சியாக மதிமுக மட்டுமே இருப்பதாக…