நீட் மறுதேர்வுக்கு இடைப்பட்ட நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 14. நாம் கேட்க வேண்டிய கேள்வி: NEET…
Category: முக்கிய செய்திகள்
ஓமன் கடலில் மருத்துவ உதவியின்றி மடிந்த தமிழக மாலுமி
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள், தமிழகத்தை சேர்ந்த நிழ்ஹாந்த் கொல்லப்பட்டனர். நாட்டிற்கு சேவையாற்ற சென்ற மாலுமிகளின் உயிர்கள் பறிபோனது…
அன்புதான் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் ’ஹபீபி’ திரைப்படம்
அன்புதான் அனைவருக்குமானது, எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு அநீதி நடக்கும் போது அதற்கான எதிர்ப்பு குரலை பதிவு செய்யாமலிப்பதும் குற்றம்தான் என…
தமிழ்நாட்டுக் கட்சிகள் கவனிக்க வேண்டிய மேற்குவங்க அரசியல்
பாஜகவின் அரசியல் சூத்திரம், இப்போது திரிணாமுல் காங்கிரசை உடைக்கும் வேகம் போல, அடுத்து திமுகவை குறி வைக்கு்ம அரசியல் பற்றியப் பார்வை
நீதி கிடைப்பதற்கு காரணம் பக்தியா? போராட்டமா?
தமிழ் சமூகத்தின் மனிதனின் போராட்டமே நீதியை பெற்றுத் தரும் ‘ஜெய் பீம்’ படம் போன்றவை தவிர, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் ‘கருப்பு’…
15 லட்சம் கோடி மோசடி: மோடி ஆட்சியில் பெருநிறுவனங்களின் நூதன கொள்ளைகள்
மோடி ஆட்சியின் கடந்த 12 ஆண்டுகளில் நுட்பமான கொள்ளைகள் ஒவ்வொரு பெரு நிறுவனங்கள் ஊடாகவும் எப்படி நடக்கிறது என்பதற்கு சான்றான ராஜேஷ்…
அருந்திறல் தமிழர், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார்
தமிழினத்தின் தலைசிறந்த முதன்மைப் படைப்பாளியாக மட்டுமல்லாமல் தமிழர், தமிழீழ உரிமை சார்ந்த போராட்டங்களில் மே 17 இயக்கத்திற்கு உறுதுணையாக நின்ற பாரதிராஜா…
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாஜக அரசு
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமையின் திறனற்ற தன்மையால் சிக்கலுக்கு உள்ளாகும் மாணவர்களின் எதிர்காலம்.
மரத்தடியில் கிடந்த கல்: 2,000 ஆண்டுகளாக காத்திருந்த கீரனின் குரல்!
ஆப்பனூரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி நடுகல் என்பது போர்வீரனின் கதை, மேலும் 2000 ஆண்டுகளாக காத்திருந்த கீரனின் குரலாக பிரதிபலிக்கிறது.
ஐயா வைகோ தலைமையில் ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை
திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவித்து ஆளுநரை கண்டித்து ஐயா. வைகோ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்…