இஸ்லாமியர்களை ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தள்ளி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கூட்டங்கள்
Category: முக்கிய செய்திகள்
சாவா திரைப்படத்தினால் தூண்டப்பட்ட நாக்பூர் மதவெறிக் கலவரம்
மக்களின் ஒற்றுமையைக் கூறு போட்டு பார்ப்பன இந்துத்துவ மேலாதிக்கவாதிகள் சுகமாக வாழும் ஏற்பாடாக சாவா போன்ற மதவெறியூட்டும் திரைப்படங்கள் வெளிவருகின்றன.
அமெரிக்க ஆதிக்கப் போரினால் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து
மேற்காசிய பகுதியின் அமைதியை சீர்குலைக்க இந்தியாவிற்கு தெற்கில் ‘டியாகோ கார்சியா’ தீவில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட பி-2 விமானங்களை…
தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்
மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை.
பொழுதுபோக்கு ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் வலதுசாரிகள்
காட்சி ஊடகத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் இந்துத்துவாதிகளை எதிர்கொள்ள திராவிட/ தமிழ்த்தேசிய/ இடதுசாரி தோழர்கள் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.
தமிழ்த்தேசியப்பெருவிழா குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் பதிவுகள்
மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…
தமிழ்த்தேசியப் பெருவிழா 2025
தலைவர்களின் உரைகள், அறிஞர்களின் அமர்வுகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதுகள், காந்தள் கலைவிழா என உற்சாகமளிக்கும் திருவிழாவாக தமிழ்த்தேசியப் பெருவிழா நடந்தேறியது
இந்து மதம் ஆக்கிரமித்த தமிழர் தெய்வங்கள்
தமிழர்களின் வழிபாட்டு மரபுகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத பார்ப்பனியத்தின் வைதீக மரபையும் இணைத்து மோசடியாக உருவாக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டதே இந்து மதம்.
கல்வெட்டுகளையும் களவாட நினைக்கும் ஆரிய திரிபுவாதங்கள்
தமிழர்கள் வரலாறு மழுங்கடிக்கப்படும் நோக்கில்தான், சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்த நூற்றாண்டில் இப்போது ‘சரஸ்வதி ஆறு’ எனும் வடநாட்டு கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்
“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா”…