தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளியும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியும் ஆளுநர் மாளிகை செய்யும் தமிழின விரோத அரசியலைக் கண்டித்து…
Category: முக்கிய செய்திகள்
லஞ்சம் பெற உரிமையில்லையா? – திருச்செந்தூர் திரிசுதந்திர பார்ப்பன அர்ச்சகர்கள் வரலாறு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் திரு.ரமேஷ் திடீர் ஆய்வின் போது ரூ.4000/- லஞ்சமாக பெற்ற திரிசுதந்திரர் எனும் பார்ப்பனர்கள் பற்றிய வரலாற்று…
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி அவமதித்த ஆளுநர்
தமிழ்மொழியை புறந்தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளி அவமதித்த…
மக்களுக்கு பேரிடரும் பெருமுதலாளிகளுக்கு லாபமும் அளிக்கும் மோடியின் பொருளாதாரம்
நாட்டு மக்களுக்கு மக்களுக்கு சிக்கனம், முதலாளிகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும் மோடி அரசின் பொருளாதார சரிவு பற்றிய கட்டுரை
திமுக – காங்கிரஸ் பிளவு மற்றும் விசிகவின் நிலைப்பாடு குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெளியேற்றம் குறித்தும், இந்தத் தேர்தலில் தலித் வாக்குகள் ஆற்றிய பங்கு குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்:
கோவை சிறுமி கொலை – தொடரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டமும் சமூகமும் இன்னும் தங்களுடைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையை சுட்டிக் காட்டி உள்ளது…
தவெக அரசின் முன்னிருக்கும் சவால்கள் குறித்து தோழர் கொண்டல்சாமியின் நேர்காணல்
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசின் பயணத்தில் மே 17 இயக்கம் எவ்வாறு செயலாற்றும் என்பதை குறித்து தோழர் கொண்டல் சாமி அவர்களின்…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வின் அவசியம்
இனத்தின் விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் நினைவேந்தல்.
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற 17ஆம் ஆண்டு நினைவேந்தல்
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தமிழீழ இனப்படுகொலைக்கான 17ம் ஆண்டு நினைவேந்தல்
தவெக அரசிற்கு மே 17 இயக்கம் முன் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஊடகச் சந்திப்பு
தமிழினப்படுகொலை நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும், இனப்படுகொலை நாளாக மே 18 ஆம் நாளை அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு…