கெளரவ விரிவுரையாளர்கள் பலவேறு கோரிக்கைகளை முன்னிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த, தோழர் திருமுருகன் காந்தியின் சமூக…
Category: முக்கிய செய்திகள்
காஞ்சியில் இராவணக் கோட்டத்தை ஏன் அமைக்க வேண்டும்? – திருமுருகன் காந்தி உரை
இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
எகிப்து பிரமிடுகளில் தமிழி
சங்க இலக்கியங்கள் தமிழர்களின் உலகளாவிய வாணிபத் தொடர்பை உறுதி செய்திருந்தாலும், உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது பிரமிடுகளில் காணப்படும் தமிழி.
மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன? – திருமுருகன் காந்தி
மின் தகனமேடையை ஈஷா மையத்திற்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரை எழுப்ப…
தமிழ்நாட்டின் வரி வருவாயில் கைவைத்த ஒன்றிய பாஜக அரசு
மாநில பொருளாதாரத்தை நசுக்கி டில்லிக்கு அடிபணிய வைக்கும் நோக்கில் உள்ள ஒன்றிய பட்ஜெட் குறித்த கட்டுரை
நோ அதர் சாய்ஸ் – திரைப்பார்வை
பெரும் நிறுவனங்களால் சுரண்டப்படும் தொழிலாளர்களும், வளரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் வேலையின்மைகளை குறித்தானதை விளக்கும் திரைப்படம்
தமிழர்கள் பண்பாட்டின் மீதான பார்ப்பனியத்தின் தாக்குதல்கள் – திருமுருகன் காந்தி உரை
தமிழரின் முருக வழிபாடு குறித்தும் பார்ப்பனியம் ஆக்கிரமித்த கோவில்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி உரை
வெனிசுவேலாவைத் தொடர்ந்து கிரீன்லாந்தை குறி வைக்கும் டிரம்ப்
சுயநிர்ணய உரிமை கேட்கும் கிரீன்லாந்தை தனது போர்வெறிக்கு இரையாக்க நினைக்கும் அமெரிக்கா
வெனிசுவேலா பொலிவாரிய-சாவிஸ்மோ அரசியல்: புத்தகப் பார்வை
வெனிசுவேலா - கியூபா-பொலிவியா-ரசியா-சீனா-ஈரான் மையப்படுத்திய அமெரிக்காவின் புவிசார் அரசியலை புரிந்துகொள்ள இச்சிறியநூல் மிகவும் உதவிகரமானது
சிறார் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் அடிபடும் மோடியின் ஆட்டம்
‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ எனும் சிறார் பாலியல் குற்றவாளியின் பின்னணியையும் அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தையும் அலசும் கட்டுரை