சுமார் 65 லட்சம் அளவிலான இசுலாமியர்கள், தலித், ஏழை மக்களின் வாக்குரிமையைப் பறித்த SIR தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் ஆபத்தை குறித்த கட்டுரை
Category: முக்கிய செய்திகள்
ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் சூடான் இனப்படுகொலை
சூடானின் நிலவளத்திற்காகவும் தங்கத்திற்காகவும் RSF தீவிரவாத குழு மூலம் இனப்படுகொலையைத் தூண்டும் அமீரகம்
துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் சாதி ஆதரவு கருத்து
பாஜகவின் சார்பாக இந்திய ஒன்றியக் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ள சாதி ஆதரவு கருத்துகள்
தமிழீழ அரசியல் தலைமைத்துவத்துவத்தின் முகம் – சுப. தமிழ்ச்செல்வன்
ஆயிரமாண்டுகளானாலும் தமிழினம் நினைவில் வைக்க வேண்டிய ஆளுமைகளான சுப தமிழச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் ஈகத்திலிருக்கும் பெரும் அரசியல் குறித்து திருமுருகன் காந்தி…
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்
கரூர் கூட்டநெரிசல் குறித்து கள ஆய்வு முடித்தப்பின் நியூஸ் கிளிட்ஸ் சேனலுக்கு அக்டோபர் 2, 2025 அன்று தோழர். திருமுருகன் காந்தி…
முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் செய்த சாவக்கர்
ஆர்.எஸ்.எஸ்-இன் சாவக்கர் இந்திய விடுதலைக்கு பங்களிக்காதது குறித்தும் வெள்ளையருக்கு படை திரட்டி கொடுத்து முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் இழைத்தது குறித்தும் தோழர்…
உலகெங்கிலும் தொடரும் இனப்படுகொலைகள் தற்போது சூடானிலும்
சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்தும் ஈழ இனப்படுகொலை நடந்த போது பார்ப்பன இடதுசாரிகள் இந்திய தேசியவாதத்திற்கு ஆதரவாக இருந்தது குறித்தும் தோழர்…
கோல்ட்ரிஃப் – மருத்துவத் துறையில் ஒரு இருண்ட அத்தியாயம்
அக்டோபர் 2025 — இந்தியாவின் மருத்துவத் துறையில் மீண்டும் ஒரு கருப்பு அத்தியாயம். மத்திய பிரதேசத்தின் சின்ட்வாரா மாவட்டத்தில் இருந்து நாக்பூர்…
அமைதி ஒப்பந்தம் பெயரில் காசாவை கையகப்படுத்தும் அமெரிக்கா
போர் நிறுத்தம் என்ற பெயரில் காசாவை கையகப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா கொண்டுவந்தது பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கே
ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கும் உடன் விளையாடிய வீரர்களுக்கும் வாழ்த்துகள்
பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கும் உடன்…