தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிற்கு விரோதமாக பெரியாரை நிறுவும் போலித் தமிழ்த்தேசியவாதிகள சித்தரிப்பினைத் தகர்த்து ‘தமிழ்த் தேசியத்தின் வழிகாட்டியே பெரியார்’ என்பதை மக்களுக்கு உணர்த்தும்…
Category: முக்கிய செய்திகள்
பெரியாரின் ’சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சொல்லும் துணிச்சலற்ற ’கழுதைப்புலி’ சீமான்
'சுதந்திர தமிழ்நாடு' கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி…
அரசியலை மதத்தோடு கலந்த ஆர்எஸ்எஸ்-சிற்கு உதவும் சீமான்
திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்தும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்திற்கு எதிராக பேசாத ஐயா.மணிரசன், சீமான் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு…
வங்கியில் தள்ளுபடியாகும் மக்கள் பணம் – கடன் வாங்கி பெருக்கும் பெரு நிறுவனங்கள்
ஒருபுறம் கடன் தள்ளுபடி மறுபுறம் கடன் வாங்குவது சுலபம் என பெரு நிறுவனங்களுக்கு செய்யும் சலுகைகளுக்கு நடுவே மக்களின் அழுத்தப்படும் சுமைகள்.
சாமானிய சங்கிகளை விட சீமானிய சங்கிகள் ஆபத்தானவர்கள்
சீமான் ஒரு தமிழின துரோகி என்பதற்கும், போலி தமிழ்த்தேசியவாதி என்பதற்கும் போதிய சான்றுகளாக இருக்கும் விளக்க கட்டுரை
தமிழர்களின் எதிரியான ஆர்எஸ்எஸ்- உடன் கொள்கைக் கூட்டணி வைத்திருக்கும் சீமான்
தமிழர்களின் எதிரியோடு கொள்கைக் கூட்டணி வைத்திருக்கும் சீமான் மற்றும் போலி தமிழ்த் தேசியக் கூட்டத்தின் துரோகத்தைப் பற்றிய தோழர் திருமுருகன் காந்தியின்…
நூறு நாள் வேலைத்திட்டத்தை அழிக்கும் புதிய மசோதா
நூறு நாள் வேலைத்திட்டத்தை அழித்து விவசாயத்தைக் கார்ப்பரேட் கையில் கொடுக்கும் புதிய மசோதா
இந்துத்துவ கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தும் திருமுருகன் காந்தி
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரம் உண்டாக்க முயலும் இந்துத்துவ கும்பல்களின் நோக்கம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி 'தி டிபேட்' ஊடகத்திற்கு வழங்கிய…
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் – மே 17 இயக்கத்தின் விளக்கக் கூட்டம்
வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் திட்டம் குறித்து நவம்பர் 22, 2025 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற விளக்கக் கூட்டத்தில் தோழர் கொண்டல் அவர்களின் உரை
அண்ணல் அம்பேத்கரின் தொழிலாளர் சட்டங்களை சிதைத்த பாஜக
தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.