செம்மணி புதைகுழி அவலங்கள் குறித்தும், ஐநா ஆணையர் இலங்கையின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கையில்லை எனக் கூறியது குறித்தும் தோழர். திருமுருகன்…
Category: முக்கிய செய்திகள்
ஆன்மீக உரிமையை அரசியல் ஆடையாக்கும் முருகன் மாநாடு
தமிழர்கள் வழிபடும் முருகன் மீது இந்துத்துவ சாயத்தை பூசி பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்து முனனணி நடத்தியிருக்கும் முருகன் மாநாடு
இருள் சூழ்ந்த நேரத்தில் ஒளியாய் இந்தியாவிற்கு உதவிய ஈரான்
ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவளித்தது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊழல் மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ள SEPC POWER LTD நிறுவனத்தின் மெகா ஊழல் பற்றிய ஊடக…
ஈரானை அமெரிக்காவிடம் சரணடைய வேண்டுமென மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது…
கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்
சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்
ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி
வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை
இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு
தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அவலம்
60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றான செம்மணிப் புதைகுழி.
ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி
மின்சாரக் கட்டண உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பட்டியலிட்டு, மின் உயர்வு குறித்து ஐயா. சா. காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை..