பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்தக்கோரி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அக்டோபர் 5, 2024 அன்று எழும்பூரில் பேரணி சனநாயக…
Category: முக்கிய செய்திகள்
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை – பாகம் 4
80% தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் புகாராக பதிவு செய்யப்படுவதில்லை மீறி சென்றாலும் காவல்துறையாலும் நீதித்துறையாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்புகள்- ஒரு அலசல்
உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்கள் அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்க கடவுளை வழிபட்டு தீர்வு கேட்டதாக சமீபத்தில் கூறியது பெரும்…
மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் செய்ய வைப்பதா? – இந்து சமய அற நிலையத்துறைக்கு கண்டனம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து கோவில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யும் இந்து சமய அற நிலையத்துறை முன்னெடுப்புக்கு மே 17-ன் கண்டன…
தீரன் சின்னமலை பேசிய தமிழ்தேசியம் – வரலாற்று ஆய்வாளர் ராஜய்யன்
பேராசிரியர் ராஜய்யன் பாளையக்காரர் போர்களை, ஈகத்தை, நிகழ்வுகளை ஆய்வு செய்தவர். அவருக்கு அருந்திரள் தமிழர் விருது விருதை வழங்கியது மே 17…
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடக்கும் இரண்டாம் கர்பலா யுத்தம்
கிமு 600-களில் நடந்த கர்பலா போர் போன்று, இன்றைய காசா மக்களின் மீதான இனப்படுகொலைப் போர் நடக்கிறது சியோனிச இசுரேல்.
லப்பர் பந்து – திரைப்பார்வை
கிரிக்கெட் என்னும் விளையாட்டில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் சாதி சார்ந்தே இயங்கி, ஒடுக்கப்படும் சாதியினரின் திறமையை மட்டுப்படுத்துபவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது…
இந்தியா-கனடா நாடுகளின் உறவில் விரிசல்: பின்னணியும் காரணங்களும்
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில்…
தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் மன்றங்களே உரிமைகளை வெல்லும் களம்!
தொழிற்சங்கம் நீதிமன்றங்களுக்கு சென்று எந்த உரிமையும் பெற்றுவிட முடியாது. வீதி மன்றங்களும், மக்கள் மன்றங்களுமே உரிமைகளை வெல்லும் களம்!
திமிர் பிடித்த தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்
சிதம்பரம் நடராசர் கோயிலை அபகரித்து வைத்திருக்கும் தீட்சிதர்கள் என்ற பார்ப்பனர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.