ஒரு பத்திரிக்கையாளராகவே சித்திக் கப்பான் செய்தி சேகரிக்க சென்றார். இதற்கு முன்பு அவருக்கு எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை என்பதாலும் உபா…
Category: முக்கிய செய்திகள்
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது சமூகநலத் திட்டங்களா பெருநிறுவனங்களின் கடனா?
வெறும் 5,000-க்கும் குறைவாகவே இருக்கும் பெருநிறுவனங்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. ஆனால் மாத வருமானம் ரூ.10,000…
நிதியை இழந்த தென்னிந்தியா நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்கிறது!
2011 மக்கள் தொகை அடிப்படையில் இந்திய நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் நான்கில் ஒருவீதம் அல்லது கிட்டதட்ட 25 சதம் குறைக்கப்படுமானால் தென்னிந்தியாவின்…
சீன எல்லையில் அமெரிக்க-இந்தியா ராணுவப்பயிற்சியும், தமிழ்நாடும்!
அமெரிக்க சார்பு நிலையும், சீன எதிர்ப்பு நிலையும் இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டும் போர் பதட்டத்தை உருவாக்காது. தமிழ்நாட்டின் கடற்கரையும், நிலப்பரப்பும்…
மாணவி ஸ்ரீமதியின் பிணக்கூறாய்வுகளுக்கு இடையேயான முரண்பாடு
முதல் அறிக்கையில் இல்லாத காயங்கள் பற்றிய குறிப்புகள் இரண்டாவது அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்கள் போராடிய பொதுமக்களின் கேள்வியை நியாயப்படுத்துவது போலவே…
இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!!
இலவசம் என்பதை ரிசர்வ் வங்கி என்கிற நிதி நிறுவனமோ, நீதிமன்றம் எனும் அரசியல்சாசன நிறுவனமோ மட்டுமே நிகழ்த்திவிட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்…
மின்துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை வேண்டும்! கருத்துக்கேட்பில் போர்க்குரல் எழுப்பிய மே 17 இயக்கம்
ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரம் வாங்குவதையும் விற்பதையும் ஒழுங்குபடுத்துகிறது. வாங்கும் அதிகாரம் அதிகாரிகளிடம் இருக்கிறது. அவர்கள் தான் இந்த நட்டத்திற்கு பொறுப்பு. அவர்களே…
ONGC-க்கு ஆதரவாக CITU, AITUC: பாட்டாளிகளை கூறுபோடும் சந்தர்ப்பவாதம்
கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை கோரிக்கையான ஓ.என்,ஜி.சி. ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு என்பது அக்கட்சிகளின் தொழிற்சங்கத்தின் தொழிலாளர் குறித்தான அரசியல் நிலைப்பாட்டினை நோக்கிய…
ஸ்டெர்லைட் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்?
அருணா ஜெகதீசன் ஆணையம் ஸ்டெர்லைட் படுகொலை குறித்து நான்கு ஆண்டுகளாக நடத்திய விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் ஊடகங்களில் பகிரப்பட்டதை கண்டித்து…
நூற்றாண்டு இடைவெளியில் தண்ணீர் தீண்டாமை!
வடஇந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் முதல் தென்னாட்டில் தந்தை பெரியார் வரை சாதிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் நூன்றாண்டு தாண்டியும் தணிந்துவிடவில்லை என்பதையே…