ஆர்.எஸ்.எஸ் மயமான ஒன்றிய தேர்வாணையங்கள்

தகுதி, தரம் என்ற பெயரை சொல்லி உண்மையில் திறமை வாய்ந்தவர்களை நிராகரித்து விட்டு, ஒரு தகுதியும் இல்லாத ஆர்.எஸ்.எஸ் நபர்களை தலைமைப்…

தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த படைப்பாளி

தமிழ்த்தேசிய அரசியலில் தன்னிகரில்லா  படைப்பாளி  ஓவியர் வீர சந்தானம் அவர்கள். “ஏற்றத்தாழ்வு அல்லாத, சாதிகள் அல்லாத ஒரு தமிழ்த்தேசியம் இங்கு உருவாகத்தான் போகிறது.…

புலிகள் முஸ்லீம்கள் குறித்து அவதூறு – திருமுருகன் காந்தி

தமிழர்-இசுலாமியர் பிளவை உருவாக்க முயலும் திரிபுவாதிகளின் அயோக்கிய பிரச்சாரத்தை தோலுரிக்க எங்களோடு கைகோர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.

பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?

பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…

நிலக்கரி இறக்குமதியில் கொள்ளையடித்த அதானி

2014 அதிமுக ஆட்சியில் குறைவான தரம் கொண்ட நிலக்கரியை மூன்று மடங்கு அதிகமான விலையில் தமிழ்நாடு மின்துறை நிறுவனத்திற்கு (TANGEDCO) விற்றதில்…

மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்

பல தலைமுறைகளாக பணிபுரிந்தபின் சக்கையாக தூக்கி எறியப்படும் மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்காக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது மே17 இயக்கம்.

அணு ஆயுதப் போர் மூள்கிறதா?

அமெரிக்காவும், அதன் சார்பான நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகளும் இணைந்து மூன்றாம் உலகப்போரை அணு ஆயுதப் போராக மூட்டும் நகர்வுகளை நடத்துகின்றன.

ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் மோடி அரசாங்கம்

பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டங்களை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசாங்கத்தை பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய அமைதிப் படையின் அட்டூழியமும் வெளிவந்த ஆதாரமும்

தமிழர்களுக்கு எதிரான தனது தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு இணையாக நடத்திய இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளிவந்தது.

Translate »