பெரியாரும் கோவில் பண்பாடும்: புத்தகப் பார்வை

பெரியார் என்ற இறைமறுப்பாளர், கோவில் என்ற பொது இடத்திற்கு, அனைத்துத்தரப்பு மக்களும் செல்வதற்காக செய்த போராட்டங்கள்தான் பெரியாரும் ‘கோவில் பண்பாடும்’ புத்தகத்தின்…

அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி

வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.

காலத்தால் அழியாத திலீபனின் தியாகம்

இந்திய இலங்கையின் துரோகம் வரலாற்றில் படிந்து விட்ட கறையாக நீடித்து விட, திலீபனின் தியாகம் எக்காலமும் அழிக்க முடியாத சித்திரமாக உலகத்…

நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை நீதிக்கட்சி உடைத்தெறிந்தது. அதற்குப் பின்னரே…

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி

1971 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மகளிருக்கான இட ஒதுக்கீடு செய்வதை விடுத்து 2026 தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது…

“குலத்தொழிலை” தொடருங்கள்! – மோடி

பார்ப்பன உயர் சாதிக்கு மேல்படிப்பின் கல்வியறிவும், சூத்திர பஞ்சமர்கள் எழுதப்படித்தால் மட்டுமே போதும் என்கிற உள்ளார்ந்த பார்ப்பனிய சிந்தனை மோடியின் வடிவத்தில்…

145வது பெரியார் பிறந்தநாளில், எழட்டும் திராவிடம்!

நீ போப்பா வெளியே. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல் தூரத்தில இருக்கிற, உன் பேச்சு எனக்கு புரியாது.…

ஆரிய சனாதனத்தை அடித்து நொறுக்கிய அறிஞர் அண்ணா

"ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதன சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வருணாசிரம வெறியாட்டம் ஆடும்.…

இலங்கை மீதான ஐநா அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! – மே 17 இயக்கம்

ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த ஓராண்டு சூழலை மட்டுமல்ல, தமிழர்களுக்கு நீதி வழங்கும் மேற்குலக முறையையும்…

வெள்ளையனை விரட்டிய பொல்லான்-தீரன் சின்னமலை-திப்பு சுல்தான் நட்பு கூட்டணி

கொங்கு மண்டலத்தின் பல்வேறு சமூக பாளையக்காரர்கள், பட்டக்காரர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து மக்கள் கருத்தையும் கேட்டு மக்களாட்சியை நல்லாட்சியாக வழங்கிய கொங்குக்…

Translate »