சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 'நீலம்' யூட்யூப் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் சூடான் இனப்படுகொலை

சூடானின் நிலவளத்திற்காகவும் தங்கத்திற்காகவும் RSF தீவிரவாத குழு மூலம் இனப்படுகொலையைத் தூண்டும் அமீரகம்

தமிழீழ அரசியல் தலைமைத்துவத்துவத்தின் முகம் – சுப. தமிழ்ச்செல்வன்

ஆயிரமாண்டுகளானாலும் தமிழினம் நினைவில் வைக்க வேண்டிய ஆளுமைகளான சுப தமிழச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் ஈகத்திலிருக்கும் பெரும் அரசியல் குறித்து திருமுருகன் காந்தி…

உலகெங்கிலும் தொடரும் இனப்படுகொலைகள் தற்போது சூடானிலும்

சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்தும் ஈழ இனப்படுகொலை நடந்த போது பார்ப்பன இடதுசாரிகள் இந்திய தேசியவாதத்திற்கு ஆதரவாக இருந்தது குறித்தும் தோழர்…

அமைதி ஒப்பந்தம் பெயரில் காசாவை கையகப்படுத்தும் அமெரிக்கா

போர் நிறுத்தம் என்ற பெயரில் காசாவை கையகப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா கொண்டுவந்தது பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கே

சர்வதேசப் போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை

தமிழர்களுக்கே ஆபத்தை அதிகரிக்கும் போர் குறித்தான கவனம் இல்லாமல் போகும் பொழுது, ஏற்படப்போகும் நெருக்கடி குறித்து மின்னம்பலம் சேனலில் தோழர். திருமுருகன்…

பேரணியும், போர் அணியும்!

செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி

சர்வதேச மக்கள் எழுச்சியினால் பாலஸ்தீனத்திற்கு பெருகும் ஆதரவுகள்

பாலஸ்தீனத்திற்கு ஐநா ஆதரவு, உலக நாடுகளின் ஆதரவு, காசாவுக்கு செல்லும் உதவி கப்பல்கள் போன்றவைகளை சாத்தியப்படுத்திய மக்கள் திரள் போராட்டங்கள்.

பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 200-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இசுரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கவும் திரண்ட பேரணி

காசாவின் உணவுப்பஞ்சத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை படுகொலை செய்த இசுரேல்

காசாவில் இசுரேல் உருவாக்கிய செயற்கையான உணவுப்பஞ்சத்தை வெளியுலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்களை குறிவைத்து படுகொலை செய்ததால் தற்போது உலகரங்கில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது இசுரேல்.

Translate »