குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…
Category: விடுபட்டவை
நீதித்துறையில் தவிர்க்கப்படும் சமூகநீதி
நீதிபதி வர்மா பண வழக்கில் நீதித்துறையில் அரசின் தலையீடு, ஊழலின் வெளிப்பாடு, நீதிபதிகளின் நியமனத்தில் உயர்சாதி ஆதிக்கம், போன்ற பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்து மதம் ஆக்கிரமித்த தமிழர் தெய்வங்கள்
தமிழர்களின் வழிபாட்டு மரபுகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத பார்ப்பனியத்தின் வைதீக மரபையும் இணைத்து மோசடியாக உருவாக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டதே இந்து மதம்.
தமிழீழ விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்
மாவீரர்கள் காலத்தால் சாகாத சீரஞ்சீவிகள்; சுதந்திரச் சிற்பிகள்; மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்” - தேசியத் தலைவர். வீர…
பார்ப்பனர்கள் கொண்டாடும் பண்டிகைகள் தமிழர் பண்பாடாகுமா?
தமிழர் நிலத்தில் தமிழர் பண்டிகைகளை கொண்டாடும் பண்பாடு மறைந்து பார்ப்பனர்கள் திணித்த நவராத்திரி உட்பட்ட பல பண்டிகைகள் வளர்வதால் பெண்களின் மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன
காசாவில் உயிரிழப்புகள் குறித்த அறிக்கை
இசுரேலியப் படைகள் காசாவில் இதுவரை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை குறித்து ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கை.
அல்ஜசீரா தடை – ஊடக சுதந்திரத்தை பறிக்கும் இசுரேல்
பாலஸ்தீனிய மக்கள் மீது கொடூரத் தாக்குதலை தொடர்கிற்து இசுரேல், தனது போர்க்குற்றங்களை மறைப்பதற்காக அல்ஜசீரா ஊடகத்தை தடை செய்திருக்கிறார் நெதன்யாகு.
குழந்தைகளின் கழிவறையை எட்டிப்பார்த்த சனாதனச் சாக்கடை
தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த திட்டத்தைப் பற்றித்தான் தினமலர் எனும் பார்ப்பன ஊடகம் தனது கொச்சையான வன்மத்தைக் கக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரவின்…
அனில் அகர்வாலே, திரும்பிப் போ! – போராடிய தமிழர்கள்
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், "இது வெறும் அடையாள ஆர்ப்பாட்டமல்ல, ஸ்டெர்லைட் நாசகார ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எடப்பாடி அரசைப் போலவே…
அதானிக்காக பகடைக்காய்களான தமிழர்கள்
ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும்,…