ஒடுக்கப்படும் சமூகத்திற்கென்று ஒற்றை இயக்க அடையாளங்களை அனுமதிக்காத ஒடுக்குகின்ற சமூகங்களை எதிர்த்து உருவான நீதிக்கட்சியின் துவக்கம்.
Category: அதிகம் வாசிக்கப்பட்டவை
காந்தாரா – சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களோடு கரைக்கப்படுவதை நியாயப் படுத்துகிறதா?
ஆர்.எஸ்.எஸின் சிறு தெய்வங்களும் இந்து மத தெய்வங்கள் தான் என்கிற செறித்து உள்வாங்கும் அரசியல் அங்கே திட்டமிட்டு வலிமை படுத்தப்படுகிறது. அதன்…
ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஆழமும் அகலமும் – புத்தகப் பார்வை
பல சூழ்ச்சிகளை சுமந்து கொண்டு தேசப்பற்று என்னும் முகமூடியில் மறைத்து வருவதே ஆர்.எஸ்.எஸ் என்பதை ‘ஆர்.எஸ்.எஸ் ஆழமும், அகலமும்’ என்னும் இப்புத்தகம்…
டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்
முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…
இலங்கை ஆட்சிகள் மாறினாலும், மாறாத ஈழத் தமிழர்களின் நிலை
ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் மாறாத ஈழத் தமிழர்கள் நிலை
‘பிளாக் மிரர் – காமன் பீப்பிள்’ வலைத் தொடர் – ஒரு பார்வை
வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கையகப்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் மருத்துவத் துறையில் நிகழ்த்தப் போகும் ஆபத்துகளை விளக்குகிறது இப்படம்.
காஷ்மீர் தாக்குதலில் இந்துத்துவ கும்பல் நடத்திய பொய்ப் பரப்புரைகள்
சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தாக்குதலை , இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்க, சமூக வலைதளத்தில் விசமப் பிரச்சாரம் முன்னெடுத்தஇந்துத்துவ கும்பல்.
தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும் – புத்தகப் பார்வை
தமிழ்நாட்டில் இந்துக்களும் இசுலாமியர்களும் வேறுபட்ட சமயங்களை தழுவினாலும், ஒன்றாக பல வகையான பண்பாட்டு உறவுகளால் பிணைப்போடு வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக் கூறும்…
முதன்மை எதிரியை தப்பிக்க வைக்கும் தந்திரசாலிகள் – திருமுருகன் காந்தி
தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது தமிழரல்லாத பெரியாரின் கோரிக்கை, எங்களை போன்ற சாதிவழி பச்சை தமிழர்களின் கோரிக்கையல்ல என முடித்துக் கொள்ளக்கூடியவர்களை…
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? – புத்தகப்பார்வை
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? அதன் வடிவம் என்ன? எப்படி தேசிய இனங்களை அழிக்கிறது? எப்படி மடை மாற்றுகிறார்கள்? யார் மறுக்கிறார்கள்? என்பதை…