தமிழ்நாட்டையும் துரத்தும் ‘SIR’

சுமார் 65 லட்சம் அளவிலான இசுலாமியர்கள், தலித், ஏழை மக்களின் வாக்குரிமையைப் பறித்த SIR தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் ஆபத்தை குறித்த கட்டுரை

முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் செய்த சாவக்கர்

ஆர்.எஸ்.எஸ்-இன் சாவக்கர் இந்திய விடுதலைக்கு பங்களிக்காதது குறித்தும் வெள்ளையருக்கு படை திரட்டி கொடுத்து முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் இழைத்தது குறித்தும் தோழர்…

கோல்ட்ரிஃப் – மருத்துவத் துறையில் ஒரு இருண்ட அத்தியாயம்

அக்டோபர் 2025 — இந்தியாவின் மருத்துவத் துறையில் மீண்டும் ஒரு கருப்பு அத்தியாயம். மத்திய பிரதேசத்தின் சின்ட்வாரா மாவட்டத்தில் இருந்து நாக்பூர்…

தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்

மஞ்சள் பட்டாணி இறக்குமதி: உள்ளூர் விவசாயத்தை அழிக்கும் மோடி அரசின் மறைமுக போர்

கடலை பருப்பு, துவரம் பருப்புக்கு மாற்றான ஒரு பருப்பு வகையை வெளிநாட்டிலிருந்து மிக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து சொந்த நாட்டு…

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஆணையம் – மே 17 இயக்கம் வரவேற்பு

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை…

அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்

சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள் பற்றிய திருமுருகன்…

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் துரோக வரலாறு

வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்காமல் விலகி இருந்த ஆர்.எஸ்.எஸ்-சின் துரோக வரலாறை மறைத்து அந்த அமைப்பிற்கு தேசபக்தி…

விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய்

சென்னையில் நடபெறவிருக்கும் வெண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இனப்படுகொலை செய்யும் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய் -…

பேரணியும், போர் அணியும்!

செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி

Translate »