தென்னக இரயில்வேயில் இந்தித் திணிப்பை எதிர்த்து மே 17 இயக்கம் முன்னெடுத்த இந்தி அழிப்பு போராட்டம்

தென்னக இரயில்வேயில் ஆதிக்க இந்தியைத் திணித்த பாஜக அரசைக் கண்டித்து எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த…

அணுசக்தி துறையில் அதானி- தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டம்

தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அணுசக்தி துறையை திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டம்.

கூட்டணி பேரத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் காங்கிரஸ் – திருமுருகன் காந்தி

தமிழ்நாட்டிற்குள்ளாக இந்திய தேசிய அரசியலை வளரச் செய்வதற்கான பரப்புரையை கமுக்கமாக முன்னெடுக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறார் தோழர் திருமுருகன் காந்தி

காஞ்சியில் இராவணக் கோட்டத்தை ஏன் அமைக்க வேண்டும்? – திருமுருகன் காந்தி உரை

இராவணத் திருவிழா - ஏன் வேண்டும் இராவணக் கோட்டம்? பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.

தமிழர்கள் பண்பாட்டின் மீதான பார்ப்பனியத்தின் தாக்குதல்கள் – திருமுருகன் காந்தி உரை

தமிழரின் முருக வழிபாடு குறித்தும் பார்ப்பனியம் ஆக்கிரமித்த கோவில்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி உரை

வெனிசுவேலா பொலிவாரிய-சாவிஸ்மோ அரசியல்: புத்தகப் பார்வை

வெனிசுவேலா - கியூபா-பொலிவியா-ரசியா-சீனா-ஈரான் மையப்படுத்திய அமெரிக்காவின் புவிசார் அரசியலை புரிந்துகொள்ள இச்சிறியநூல் மிகவும் உதவிகரமானது

வரலாற்றையே புரட்டிப் போடும் கீழடி அறிக்கையால் எரிச்சலடையும் பார்ப்பனியம்

கீழடி அறிக்கையால் எரிச்சலடையும் இந்தியப் பார்ப்பனிய அதிகார மட்டமும், தமிழர்களுக்கு, தமிழுக்கு எதிராகவே பேசும் இங்குள்ள பார்ப்பனர்களும்...

அல்ஹஜ் ’பழனி பாபா’ நினைவேந்தல் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்திய பழனி பாபா நினைவேந்தல் நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின்…

பிராமண தேசியம் பேசும் சீமான் – தோழர் திருமுருகன் காந்தி

த.பெ.தி.க சார்பில் சனவரி 23, 2026 அன்று நடைபெற்ற 'ஆரிய அடிவருடிகளும் திராவிடக் கோட்டையும்' மாநாட்டில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய…

மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமை நசுக்கிய வரலாறு – இருண்ட காலமான திமுக ஆட்சி

மாஞ்சோலை தேயிலை தோட்ட மக்களை வஞ்சிக்கும் நிறுவனத்தையும், திமுக அரசையும் கண்டித்தும், அம்மக்களுக்கு குரல் கொடுப்பாம் என்று தோழர் திருமுருகன் காந்தி…

Translate »