மாநில உரிமையில் தவெக அரசு சமரசம் செய்யக் கூடாது – திருமுருகன் காந்தி நேர்காணல்

மாநில உரிமை சார்ந்த முக்கிய விடயங்களில் தவெக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதைக் கண்டிக்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் நேர்காணல்

பெண்ணின் கருப்பை மீது அதிகாரம் செலுத்தும் ஆணாதிக்க அரசியல்

தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போராடி பெற்று தந்த பெண்ணுரிமையை மீண்டும் பிற்போக்குத்தனத்திற்குள் தள்ள நினைக்கும் கருக்கலைப்பிற்கு எதிரான சபாநாயகரின் பேச்சு.

E20 பெட்ரோல்: கேள்விக்குறியாகும் வாகனங்களின் ஆயுள் மற்றும் மக்களின் பாதுகாப்பு

E20 பெட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாமல், இன்று கோடிக்கணக்கான வாகன ஓட்டிகள் அதை தங்கள் வண்டிகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அனுமதியோ, விழிப்புணர்வோ…

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களைப் பறிக்கும் மோடி அரசு

அரசின் ஒதுக்கீட்டின் கீழ் வந்த 461 இளங்கலை மருத்துவ இடங்களையும், அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 உயர் சிறப்பு இடங்களையும்…

மாணவர்களை மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றும் ஒன்றிய அரசின் பாடத்திட்டம்

பாடத்தை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையின் மூலம் சமூகத்தில் உயரடுக்கு ஒன்றை உருவாக்கும் ஒன்றிய அரசு.

காவல்நிலைய குற்றங்கள் பற்றியப் பார்வை – திருமுருகன் காந்தி நேர்காணல்

காவல்துறை மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்து தோழர் திருமுருகன் காந்தி ‘ஜீ தமிழ்’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்.

தேசத்தை உலுக்கிய சோனம் வாங்சுக் உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி

சோனம் வாங்ச்சுக உண்ணாநிலைப் போராட்டம் குறித்து எவ்வித எழுச்சியும் எதிர்க்கட்சிகளூம், மாநிலக் கட்சிகளும் அமைதி நிலவுவதை கண்டித்து தோழர் திருமுருகன் காந்தி…

மதவாத அரசியலை மறைக்க வேடமிடும் அண்ணாமலை

மத அடையாள அரசியலைக் கடந்து, அனைத்து மக்களையும் அரவணைக்கும் தலைவராக தன்னை முன்வைக்கும் அண்ணாமலையை அம்பலப்படுத்தும் கட்டுரை

தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை – போராடிய சோனம் வாங்சுக் அடாவடி கைது

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலக கோரி ஜந்தர் மந்தரில் 21-வது நாள் உண்ணாவிரதம் தொடர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை…

அம்பலமாகும் அண்ணாமலையின் ஈழ ஆதரவு நாடகம்

தமிழீழ இனப்படுகொலை மற்றும் அவர்களின் குடியுரிமை என பல விடயங்களில் வாய் திறக்காத அண்ணாமலையின் போலி ஆதரவை அம்பலப்படுத்தும் கட்டுரை

Translate »