சர்வதேச நீதிமன்றத்தில் இசுரேல் – திருமுருகன் காந்தி

இசுரேலுக்கு எதிராக, இனப்படுகொலை குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்தது. மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்ட இந்த வழக்கு இன்று…

காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைத்த உச்சநீதிமன்றம்! – மே 17 இயக்கம்

நீதியின் பக்கம் நிற்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்தின் பக்கம் நின்றுள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.…

திராவிட மாடல் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறதா சென்னை மாநகராட்சி?

தமிழ் நாடு அரசின் கொள்கைக்கு எதிராக சென்னை மாநகராட்சியின் தொடர் தனியார்மய நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

தமிழ்தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா

தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள், இந்திய ஒன்றிய அரசியல் சாசனத்தில் சாதியை நிலைநிறுத்திய பிரிவுகளை தந்தை பெரியார் பெரும் தொண்டர்…

சுயமரியாதை இயக்க வீராங்கனை அன்னை மீனாம்பாள்

பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல்…

நீடிக்கும் காசா படுகொலை! அடுத்து என்ன? – திருமுருகன் காந்தி

ஈரான் அல்லாத பிற அரபு தேசங்கள் காசாவோடு ஹமாஸ் புதைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. காசாவை போருக்குப் பின்னர் பாலஸ்தீன…

 உலகக்கோப்பை கிரிக்கெட்: பாஜகவின் அரசியல் விளையாட்டு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குள் நடக்கும் போட்டிகள், பல கோடி ரூபாய் விளம்பரங்களுடன் ஒளிபரப்பாவதற்கு காரணம் இந்தியாவின் நுகர்வு முதலாளித்துவம் மட்டுமல்ல…

தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! – மே 17 இயக்கம்

தோழர் சங்கரய்யா அவர்களின் பொதுவாழ்வுப் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு அவருக்கு 'தகைசால் தமிழர்' விருதை அளித்தது.மதுரை பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ…

மருது சகோதரர்களை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவி

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாளையும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிர் கொடுத்த நாள் என நினைத்தே…

இனப்படுக்கொலைக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழர்கள்- திருமுருகன் காந்தி

நாம் [தமிழர்கள்] பாலஸ்தீனர்களோடு நடப்போம், குர்துகளோடு நடப்போம், காசுமீரிகளோடு நடப்போம், ரொகிங்கியாக்களோடு நடப்போம்.

Translate »