எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்க! – மே 17 அறிக்கை

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது! முறைகேடுகள் மூலம் அனுமதி பெற முயற்சிக்கும் இந்த…

மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு

மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.

ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிரான கண்டனம்

இனாம்' நிலங்களில் குடியிருப்பவர்களை, வேளாண்மை செய்பவர்களை வெளியேற்றுவதை இந்து சமய அறநிலையத்துறையும் வக்பு வாரியமும் நிறுத்த கோரும் மே 17 இயக்கத்தின் அறிக்கை.

கொலை மிரட்டல் விடும் அர்ஜூன் சம்பத்தின் பதிவு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

அரசியல்-சமூக செயல்பாட்டாளர்களை கொலை செய்வதற்கு உதவி செய்வதாக அர்ஜூன் சம்பத் கூறியிருப்பது தொடர்பாக, அனைத்து கட்சி பொறுப்பாளர்களின் ஊடக சந்திப்பு 24.10.24…

மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் செய்ய வைப்பதா? – இந்து சமய அற நிலையத்துறைக்கு கண்டனம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து கோவில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யும் இந்து சமய அற நிலையத்துறை முன்னெடுப்புக்கு மே 17-ன் கண்டன…

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை

கன்னியாகுமரியில் அணுக்கனிமங்களையும் எடுக்கம் திட்டத்தால் அம்மாவட்டமே அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் சூழலை உண்டாக்கும், எனவே இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிடப்பட வேண்டுமென மே…

தீண்டாமைச் சுவரை அகற்ற சங்கரலிங்கபுரம் மக்களின் போராட்டம்

சங்கரலிங்கபுரத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரிய மக்களின் போராட்டத்தில் மே 17 இயக்கமும் கலந்து கொண்டு நடத்திய கள ஆய்வின் விவரங்கள்

இலங்கை அரசுடனும் தமிழக காவல்துறையுடனும் போராடும் மீனவர்கள்

இலங்கை கப்பற்படையினால் கைதான 22 மீனவர்களின் விடுதலையை கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்புகளை அனுமதிக்காது காவல் துறை அத்துமீறல்…

இந்து சமய அறநிலையத்துறை நடத்திய ’முருகன் மாநாடு’ குறித்து மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை

மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மாநாடு நடத்துவது ஏற்புடையதல்ல. திமுக அரசின் இத்தகைய…

Translate »